tag:blogger.com,1999:blog-9457100.post466516893850726133..comments2023-10-07T02:18:26.492-07:00Comments on விமர்சனம் - விளக்கம்: வளர்ப்பு மகன் பெற்ற மகனாக முடியுமா?அபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-9457100.post-10617492355399369632017-01-14T01:12:10.764-08:002017-01-14T01:12:10.764-08:00அருமையான கேள்வி நண்பாஅருமையான கேள்வி நண்பாAnonymoushttps://www.blogger.com/profile/17687797994652191885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-62401088008579602552011-10-04T21:41:41.589-07:002011-10-04T21:41:41.589-07:00சகோதரர் சங்கரன் அவர்கள்
// பிறகு தங்கள் கூற்றுப்...சகோதரர் சங்கரன் அவர்கள் <br />// பிறகு தங்கள் கூற்றுப்படி பார்த்தால் பிறப்பால் உண்டாகாத உறவுகள் குறிப்பாக தந்தை-மகன் (தத்தெடுத்தல் மூலமாக ) அனைத்தும் போலியா? //<br /><br />இது சகோதரர் அபு முஹை அவர்களின் கூற்றோ அல்லது முஸ்லிம்களின் கூற்றோ கிடையாது. படைத்த இறைவனின் கூற்று. திருக் குர்ஆனின் வசனங்களின் ஆதாரத்தை கொண்டே விளக்கம் அளித்திருக்கின்றார். அன்றியும் பிறப்பால் உண்டாகாத என்று நீங்களே அறிகிறீர்கள் அதனால் தான் தந்தை-மகன் என்று எதார்த்தமாக போடமுடியாமல் அடைக் குறிப்பில் தத்தெடுத்தல் என்று போட்டுள்ளீர்கள் வளர்ப்பு மகனாக மட்டும் தான் பார்க்க முடியும்.<br /><br />இப்படி வளர்ப்பது கூட சுய நலத்திற்க்காக தன சொத்து அனாதையாக கூடாது அல்லது தான் முதிர்ந்த வயதில் தங்களை பராமரிக்க மகன் என்ற பெயரில் ஒரு ஆள் வேண்டும் அன்றியும் கொஞ்சி விளையாடி மகிழ தற்காலிகமாக பிள்ளை வேண்டும்.<br />மா சலாம்.<br />அப்துல் அஜீஸ்abdul azeezhttps://www.blogger.com/profile/04945479824640925455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-32833801338629711362010-11-22T21:47:49.401-08:002010-11-22T21:47:49.401-08:00ஒரு குழந்தையை தத்துஎடுத்தால் அதனை சொந்தப்பிள்ளை கர...ஒரு குழந்தையை தத்துஎடுத்தால் அதனை சொந்தப்பிள்ளை கருதியே வளர்க்க வேண்டும். இரத்த சம்பந்தமில்லாதுவிட்டாலும் அக்குழந்தையும் அவனின் வாரிசே. இன்னாரின் பிள்ளை என்று சொல்லி வளர்த்தல் பிள்ளைக்கு தந்தையின் பாசம் வருமா? வேற்று மதத்தினர் யாராவது தத்து எடுத்து குழந்தையை இன்னாரின் மகன் நீ என்று சொல்லி சொல்லி வளர்க்கிறார்களா? <br /><br />வளர்ப்பு மகன் மகனே. அவனின் மனைவி இவருக்கு மருமகள் முறையாகிவிடுவாள். <br /><br />முகமதுவின் ஆசை காரணமாகவே இவரின் வளர்ப்பு மகன் விவாகரத்து செய்து அல்லாவின் அனுமதியுடன் முகமது அவளை மணந்தார்Anonymoushttps://www.blogger.com/profile/15317442080452826501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-74174797055396871302008-09-23T11:48:00.000-07:002008-09-23T11:48:00.000-07:00எனது சந்தேகத்திற்கு விடை அளித்ததற்கு மிக்க நன்றி. ...எனது சந்தேகத்திற்கு விடை அளித்ததற்கு மிக்க நன்றி. முதலில் ஒன்றை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். நபிகள் நாயகத்தை விமர்சிக்கும் எண்ணமோ நோக்கமோ எனக்கு இல்லை.இவ்விஷயத்தை பற்றி திண்ணையில் வந்த ஒரு கட்டுரையைப் பார்த்தே எனக்கு இந்த சந்தேகம் தோன்றியது. தாங்கள் கூறியது போலவே முறைப் பெண்ணாக இருந்தாலும் வேறொருவர், அதுவும் தன்னால் மகனாக வளர்க்கப்பட்டவரின் மனைவியை மணந்து கொள்வது விசித்திரமாக உள்ளது. ஆனால் தாங்கள் கூறியதான " இன்னொருவரின் மகனைத் தன் வளர்ப்பு மகன் என்று சொல்லி வளர்க்கலாமே தவிர, பெற்ற மகனாகக் கருதுவது போலியான உறவு. அந்த வெற்று உறவைத் தகர்க்கவே வளர்ப்பு மகனின் மனைவி விவாகரத்து செய்யப்பட்டால் அந்தப் பெண்ணை வளர்ப்புத் தந்தை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற சட்டத்தை இறைவன் தன் நபியின் வழியாக நிறைவேற்றினான்" என்பது சற்றும் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. பிறகு தங்கள் கூற்றுப்படி பார்த்தால் பிறப்பால் உண்டாகாத உறவுகள் குறிப்பாக தந்தை-மகன் (தத்தெடுத்தல் மூலமாக ) அனைத்தும் போலியா? <BR/>விளக்கம் எதிர்பார்க்கிறேன்.Shankaran erhttps://www.blogger.com/profile/15646128432620530412noreply@blogger.com