tag:blogger.com,1999:blog-9457100.post116068666998177956..comments2023-10-07T02:18:26.492-07:00Comments on விமர்சனம் - விளக்கம்: இறைவன் மன்னிக்காத குற்றம்.அபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-9457100.post-1169755965895937882007-01-25T12:12:00.000-08:002007-01-25T12:12:00.000-08:00தருமி உங்கள் வரவுக்கு நன்றி!முந்தாநாள் அனுமதித்தப்...தருமி உங்கள் வரவுக்கு நன்றி!<BR/><BR/>முந்தாநாள் அனுமதித்தப் பின்னூட்டம் இன்றுதான் தமிழ் மணம் திரட்டியில் தெரிகிறது உங்கள் கேள்விக்கு <A HREF="http://abumuhai.blogspot.com/2007/01/blog-post.html" REL="nofollow">இங்கு</A> விளக்கம் எழுதியுள்ளேன்!<BR/><BR/>அன்புடன்,<BR/>அபூ முஹைஅபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1169549203426320272007-01-23T02:46:00.000-08:002007-01-23T02:46:00.000-08:00இன்னொரு சந்தேகம்; அதை இங்கே கேட்பதில் ஒரு வசதி. அத...இன்னொரு சந்தேகம்; அதை இங்கே கேட்பதில் ஒரு வசதி. அதனால் இந்தப் பழைய பதிவுக்கே, தொடர்ச்சியாக இருக்கட்டுமே என்று வந்துள்ளேன்.<BR/><BR/>இஸ்லாமிய பதிவர்களின் பதிவுகளிலிருந்து அறிந்தவை: இறக்கும் போது நபி சொத்துக்கள் ஏதுமற்றவராக, எளியவராக, படுத்த வெறும் பாயின் அழுத்தங்கள் முதுகில் பதிந்தவராக இருந்தார்; கடனாளியாக இறக்கக் கூடாதென்பதற்காக கடைசியில் கையில் இருந்த சொற்ப காசை தனக்குக் கடன் கொடுத்தவர்களிடம் திரும்பக் கொடுத்தார்.<BR/> <BR/>சரியாகச் சொல்லியுள்ளேனா?<BR/><BR/>மேலும் அறிந்தவை: முஸ்லீம் ஒன்றுக்கு மேல் பெண்களை மணம் செய்யலாமென்றாலும் அவர் தான் மணக்கப் போகும் பெண்ணை / பெண்களை நல்லபடியாகக் காப்பாற்றும் அளவுக்கு வசதியோடு இருக்கவேண்டியது அவசியம்.<BR/><BR/> <BR/>(கேள்வி: 1)அந்த அளவு தரித்திரத்தில் வாழ்ந்தவரென்றால் அவரால் எப்படி அத்தனை பெண்களை மனைவியாக்க முடிந்தது? அது தடை செய்யப்பட்டதல்லவா?<BR/><BR/>நபி இறந்த பிறகு அவருக்குப் பின் வந்தவர்கள் நபிக்கு வழித்தோன்றல்கள் என்று யாரையும் சொல்ல முடியாது. அதனால் அவரது சொத்தின் மேல் அவரது மனைவியர்களுக்கு எந்த வித பாத்தியதையும் கிடையாது என்று சொல்லிவிட்டதாகவும் வாசித்தேன். <BR/><BR/>(கேள்வி: 2)இறந்தபிறகு தர்க்கம் வரும் அளவு சொத்தை விட்டு விட்டுச் சென்று விட்டதாகத் தெரிகிறதே? பரம ஏழையாயிருந்து இறந்ததாகச் சொல்லப்பட்டவரிடம் எப்படி dispute வரும் அளவு சொத்து?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1164560083059957052006-11-26T08:54:00.000-08:002006-11-26T08:54:00.000-08:00நன்றிதடங்கலுக்கு வருந்துகிறேன் :)நன்றி<BR/>தடங்கலுக்கு வருந்துகிறேன் :)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1164555891134402752006-11-26T07:44:00.000-08:002006-11-26T07:44:00.000-08:00//வெளிப்; 13; 16-17"16. சிறியோர், பெரியோர், செல்வர...//வெளிப்; 13; 16-17<BR/><BR/>"16. சிறியோர், பெரியோர், செல்வர், வறியவர், உரிமைக் குடிமக்கள், அடிமைகள் ஆகிய அனைவரும் அவரவர் வலக் கையிலாவது நெற்றியிலாவது குறி ஒன்று இட்டுக் கொள்ளுமாறு செய்தது. <BR/><BR/>17. இவ்வாறு அந்த விலங்கைன் பெயரையோ அப்பெயருக்குரிய எண்ணையோ குறியாக இட்டுக் கொள்ளாத எவராலும் விற்கவே வாங்கவோ முடியவில்லை.<BR/><BR/>18.இதைப் புரிந்து கொள்ள ஞானம் தேவை. புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டோர் அவ்விலங்குக்குரிய எண்ணைக் கணித்துப் புரிந்து கொள்ளட்டும். அந்த எண் ஓர் ஆளைக் குறிக்கும். அது அறுநூற்று அறுபத்தாறு. //<BR/><BR/>மேற்கண்ட, பைபிள் கூறும் கருத்தில் திருக்குர்ஆனில் வசனங்கள் இல்லை!<BR/><BR/>அன்புடன்,<BR/>அபூ முஹைஅபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1164523585600919242006-11-25T22:46:00.000-08:002006-11-25T22:46:00.000-08:00////அடடே! அப்போ நீங்களும் என் மாதிரிதானா? :)//இப்ப...////அடடே! அப்போ நீங்களும் என் மாதிரிதானா? :)//<BR/><BR/>இப்போ புரிந்து கொண்டீர்களா? நான் உங்கள மாதிரி இல்லே! உங்களுக்கும் மேல்! :)))//<BR/><BR/>விடுங்க.. இந்த விஷயத்துல நமக்குள்ள எதுக்குப் போட்டி !!:)<BR/><BR/>பிரச்சனை என்னவென்றால் என் கேள்வி ஒரு பவர் பாய்ண்டில் இருக்கிறதே..என்பதுதான்.<BR/><BR/>அதற்குப் பிறகு வருவோம். பைபிளின் அந்த வாக்கியங்களைத் தருகிறேன். அதற்கு ஒப்பாக குரானில் இருக்கிறதா என்று மட்டும் சொன்னால் பயனுள்ளதாயிருக்கும்.<BR/><BR/>வெளிப்; 13; 16-17<BR/><BR/>"16. சிறியோர், பெரியோர், செல்வர், வறியவர், உரிமைக் குடிமக்கள், அடிமைகள் ஆகிய அனைவரும் அவரவர் வலக் கையிலாவது நெற்றியிலாவது குறி ஒன்று இட்டுக் கொள்ளுமாறு செய்தது. <BR/><BR/>17. இவ்வாறு அந்த விலங்கைன் பெயரையோ அப்பெயருக்குரிய எண்ணையோ குறியாக இட்டுக் கொள்ளாத எவராலும் விற்கவே வாங்கவோ முடியவில்லை.<BR/><BR/>18.இதைப் புரிந்து கொள்ள ஞானம் தேவை. புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டோர் அவ்விலங்குக்குரிய எண்ணைக் கணித்துப் புரிந்து கொள்ளட்டும். அந்த எண் ஓர் ஆளைக் குறிக்கும். அது அறுநூற்று அறுபத்தாறு.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1164473828952967532006-11-25T08:57:00.000-08:002006-11-25T08:57:00.000-08:00//அடடே! அப்போ நீங்களும் என் மாதிரிதானா? :)//இப்போ...//அடடே! அப்போ நீங்களும் என் மாதிரிதானா? :)//<BR/><BR/>இப்போ புரிந்து கொண்டீர்களா? நான் உங்கள மாதிரி இல்லே! உங்களுக்கும் மேல்! :)))<BR/><BR/>பைபிள் பத்தி எதுவும் தெரியாத ஞான சூன்யம் நான். அதனால் நீங்கள் குறிப்பிட்ட வெளிப்பாடு, 13: 16-17 பைபிள் வசனங்களை தமிழில் அறியத்தாருங்கள். இன்ஷா அல்லாஹ் திருக்குர்ஆனோடு ஒப்பிட்டுப் பார்த்து விளக்கம் எழுதுகிறேன்.<BR/><BR/>மேலும், இது தனி மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளும் அளவுக்கு நம் இருவரின் தனிப்பட்ட விஷயமில்லை. இரு மதங்கள் சம்பந்தப்பட்டது என்பதால் அதை பொதுவாக வைத்துப் பேசலாம் என்பதே என் விருப்பம். மற்றபடி நீங்கள் புரிந்து கொண்ட மாதிரி :) எனக்குப் பிரச்சனை எதுவுமில்லை நன்றி!<BR/><BR/>அன்புடன்,<BR/>அபூ முஹைஅபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1164444329913903492006-11-25T00:45:00.000-08:002006-11-25T00:45:00.000-08:00நான் கேட்டது பைபிளின் வெளிப்: 13: 16-17.நீங்கள் கு...நான் கேட்டது பைபிளின் வெளிப்: 13: 16-17.<BR/>நீங்கள் குரானிலிருந்து அந்த மேற்கோளைக் கொடுத்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.<BR/><BR/><BR/>//..பொடி வெச்சு எழுதுவதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு நான் புத்திசாலி இல்லை!..//<BR/><BR/>அடடே! அப்போ நீங்களும் என் மாதிரிதானா? :)<BR/><BR/>விசயம் என்னென்னா எனக்கு ஒரு மயில் வந்தது. அது பவர் பாயிண்டில் வந்திருக்கிறது. அதை உங்களுக்கு மயிலில் அனுப்பி உங்கள் கருத்தைக் கேட்க நினைத்தேன். அதனால் தான் முதலில் தனி மயிலி என்று கூறியிருந்தேன். உங்களுக்கு அதில் ஏதும் பிரச்சனை உண்டா என்னவென்று தெரியவில்லை. அதனால்தான் முதலில், பைபிளில் உள்ளது உங்கள் நூலிலும் இருக்கிறதா என்று தெரிந்து கொண்டால்தான் அதை உங்களுக்கு பார்வர்ட் செய்வதில் அர்த்தம் இருக்குமா இல்லையா என்று தெரியும். அதனால்தான் இந்த தலையைச் சுத்தி மூக்கைத் தொடும் முயற்சி.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1164395231852438422006-11-24T11:07:00.000-08:002006-11-24T11:07:00.000-08:00தருமி, நீங்கள் பொடி வெச்சு எழுதுவதைப் புரிந்து கெ...தருமி, நீங்கள் பொடி வெச்சு எழுதுவதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு நான் புத்திசாலி இல்லை! எதுவாக இருந்தாலும் நேரடியாக விளக்கமாக எழுதுங்கள்.<br /><br /><strong>''வானங்களுக்கும், பூமிக்கும் இறைவன் யார்?'' என்று (முஹம்மதே) கேட்டு, அல்லாஹ் என்று கூறுவீராக! ''அவனன்றி பாதுகாவலர்களைக் கற்பனை செய்து கொண்டீர்களா? அவர்கள் தமக்கே நன்மை செய்யவும், தீமை செய்யவும் ஆற்றல் பெற மாட்டார்கள்'' என்று கூறுவீராக! ''குருடனும், பார்வையுள்ளவனும் சமமாவார்களா? இருள்களும், ஒளியும் சமமாகுமா? அவர்கள் அல்லாஹ் படைத்ததுப் போல் படைத்து அதன் காரணமாக படைத்தது யார்? என்று இவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு விட்டதா? ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ்வே படைத்தவன். அவன் தனித்தவன், அடக்கியாள்பவன்'' என்று கூறுவீராக!<br /><br />''வானத்திலிருந்து அவன் தண்ணீரை இறக்கினான். அது வாய்க்கால்களின் அளவுக்கேற்ப ஓடுகிறது. மிதக்கும் நுரைகளை வெள்ளம் சுமக்கிறது. நகை அல்லது தளவாடம் செய்வதற்காக நெருப்பில் அவர்கள் உருக்குவதிலும் இது போன்ற நுரைகள் ஏற்படுகிறது. இவ்வாறே உண்மைக்கும், பொய்க்கும் அல்லாஹ் உதாரணம் காட்டுகிறான். நுரையோ மறைந்து விடுகின்றது. மனிதர்களுக்குப் பயன் தரக் கூடியதோ நிலத்தில் தங்கி விடுகிறது. அல்லாஹ் இவ்வாறே உதாரணங்களைக் கூறுகிறான்.</strong> (திருக்குர்ஆன், 013:016,017)<br /><br />நீங்கள் குறிப்பிட்டுள்ள 013வது அத்தியாயத்தின் 016,017வது திருக்குர்ஆன் வசனங்கள். இதில் உங்களுக்கு என்ன தெரிய வேண்டுமென்பதை சும்மா உடைச்சு சொல்லுங்கள் நன்றி!<br /><br />அன்புடன்,<br />அபூ முஹைஅபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1164391959120784352006-11-24T10:12:00.000-08:002006-11-24T10:12:00.000-08:00Revelation 13:16-17He causes all, both small and g...Revelation 13:16-17<BR/>He causes all, both small and great...<BR/>என்று ஆரம்பிக்கும் வாசகங்கள் பற்றி உங்கள் கருத்து..?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1164311564838947942006-11-23T11:52:00.000-08:002006-11-23T11:52:00.000-08:00//1. Revelation என்ற பைபிளில் இருக்கும் பகுதி குரா...//1. Revelation என்ற பைபிளில் இருக்கும் பகுதி குரானிலும் உண்டா?//<BR/><BR/>நீங்கள் கேட்டுள்ளது போல் திருக்குர்ஆனில் அதற்கெனத் தனிப் பகுதியில்லை! <BR/><BR/>//2. எப்படியிருப்பினும், இப்பகுதி பற்றிய இஸ்லாமியர்களின் கருத்து யாது?//<BR/><BR/>திருக்குர்ஆன் முழுவதுமே வெளிப்பாடுதான் - வேத வெளிப்பாடு. இறைவனிடமிருந்து பெற்ற வஹி எனும் இறைச் செய்தியை மனிதர்களுக்கு தெரிப்படுத்துவது, இதுதான் முஸ்லிம்களின் கருத்து!<BR/><BR/>''நூஹுக்கும் அவருக்குப் பின் வந்த நபிமார்களுக்கும் வஹி அறிவித்தது போலவே உமக்கும் வஹி அறிவித்தோம்'' (திருக்குர்ஆன், 004:163)<BR/><BR/>மேலும் ஹதீஸ் நூல்களில் வஹி - வெளிப்பாடு பற்றிய பகுதிகள் இடம் பெற்றுள்ளது. அது, ஹதீஸ் நூல்களைத் தொகுத்த ஆசிரியர்கள் அவ்வாறுத் தலைப்பிட்டு அந்தப் பாடங்களை இடம் பெறச் செய்திருக்கிறார்கள். நன்றி!<BR/><BR/>அன்புடன்,<BR/>அபூ முஹைஅபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1164269138612463622006-11-23T00:05:00.000-08:002006-11-23T00:05:00.000-08:001. Revelation என்ற பைபிளில் இருக்கும் பகுதி குரான...1. Revelation என்ற பைபிளில் இருக்கும் பகுதி குரானிலும் உண்டா?<BR/><BR/>2. எப்படியிருப்பினும், இப்பகுதி பற்றிய இஸ்லாமியர்களின் கருத்து யாது?<BR/><BR/>இன்னுமொரு கேள்வியும் உண்டு; உங்கள் பதிலைப் பொருத்து அதை அமைக்க வேண்டியதுள்ளாதால் பிறகு கேட்கிறேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1164134919381965162006-11-21T10:48:00.000-08:002006-11-21T10:48:00.000-08:00//தொடர்கிறேன்.நான் கேட்ட கேள்வியே வேறல்லவா? அதற்கு...//தொடர்கிறேன்.<BR/><BR/>நான் கேட்ட கேள்வியே வேறல்லவா? அதற்கும் நீங்கள் அளித்துள்ள பதிலில் ஏதும் விடைகாண முடியவில்லை.//<BR/><BR/><STRONG>முதல் பத்தி.</STRONG><BR/><BR/>//இஸ்லாம் மார்க்கத்தின் கொள்கையை வாழ்க்கை நெறியாக் கொண்டவர்கள் ''முஸ்லிம்கள்'' என்றும், இஸ்லாத்தின் கொள்கையை ஏற்காதவர்கள் ''காஃபிர்கள்'' அதாவது, இஸ்லாத்தை நிராகரித்தவர்கள் - மறுத்தவர்கள் என்றும் இஸ்லாம் குறிப்பிடுகிறது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள், இஸ்லாத்தின் சட்டங்களைப் பின்பற்றிச் சரியாக உலக வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அதற்குப் பகரமாக மறுமையில் சொர்க்கத்தை வழங்குவதாக இறைவன் வாக்களித்திருக்கிறான்.//<BR/><BR/><STRONG>இரண்டாம் பத்தி.</STRONG><BR/><BR/>//இஸ்லாம் மார்க்கத்தை நிராகரித்தவர்கள் - மறுத்தவர்கள் இஸ்லாத்தின் கட்டளைகளைப் புறக்கணித்து, தங்கள் மனோ இச்சைகளைப் பின்பற்றி இவ்வுலக வாழ்க்கையை அமைத்துக் கொண்டதால் இவர்கள் இறைவனை நிராகரித்தவர்கள் என்பதால் மறுமையில் தண்டனை பெறுவார்கள் என்பதையும் இறைவன் வாக்களித்திருக்கிறான்.//<BR/><BR/>தருமி நீங்கள் குறிப்பிட்ட இரண்டு பத்திகளும் இறைவன் கூறியதாகத்தான் எழுதப்பட்டுள்ளது. நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு இஸ்லாம் இறைவனின் வார்த்தைகள். நிராகரித்தவர்களுக்கு இஸ்லாம் முஹம்மது என்ற மனிதரின் வார்த்தைகள் என்று நீங்கள் சொல்வதாகப் புரிந்து கொண்டேன். உங்கள் எழுத்தும் அப்படித்தான் இருக்கிறது. அப்படியில்லையா? அப்போ நான் தவறாக விளங்கிக் கொண்டேனா?<BR/><BR/>//இன்னொரு சந்தேகம்; உங்களிடம் பதில் இருக்குமென நினைக்கிறேன். பைபிள்-குரான் சம்பந்தப் பட்டது. தனி மயிலில் அனுப்ப முயல்கிறேன். நன்றி//<BR/><BR/>அனுப்புங்கள் தெரிந்தால் விளக்கம் தருகிறேன். பொதுவானது என்றால் மறுமொழியிலேயே நீங்கள் பதியலாம் நன்றி.<BR/><BR/>அன்புடன்,<BR/>அபூ முஹைஅபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1164130363890505092006-11-21T09:32:00.000-08:002006-11-21T09:32:00.000-08:00தொடர்கிறேன்.நான் கேட்ட கேள்வியே வேறல்லவா? அதற்கும்...தொடர்கிறேன்.<BR/><BR/>நான் கேட்ட கேள்வியே வேறல்லவா? அதற்கும் நீங்கள் அளித்துள்ள பதிலில் ஏதும் விடைகாண முடியவில்லை.<BR/><BR/>இன்னொரு சந்தேகம்; உங்களிடம் பதில் இருக்குமென நினைக்கிறேன். பைபிள்-குரான் சம்பந்தப் பட்டது. தனி மயிலில் அனுப்ப முயல்கிறேன். நன்றிதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1164130184119572252006-11-21T09:29:00.000-08:002006-11-21T09:29:00.000-08:00மன்னிக்கணும்; நீங்க சொல்ல வர்ரது எனக்குப் புரியவில...மன்னிக்கணும்; நீங்க சொல்ல வர்ரது எனக்குப் புரியவில்லை.<BR/><BR/>//மறுமையை நம்பாதவர்களை நோக்கி சில கேள்விகள் வைத்திருக்கிறேன்,..//<BR/><BR/>நானும் இதைப் பற்றிய என் கருத்தை, ஆபிரஹாமிய மதங்கள் சொல்லும் நித்திய பரிசு / தண்டனை பற்றிய என் கருத்தை கிறித்துவத்திற்கு எதிரான என் பதிவில் சொல்லியுள்ளேன். காண்க.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1164127491614967422006-11-21T08:44:00.000-08:002006-11-21T08:44:00.000-08:00தருமி உங்கள் மறு வருகைக்கு நன்றி!//இப்போது உங்கள் ...தருமி உங்கள் மறு வருகைக்கு நன்றி!<BR/><BR/>//இப்போது உங்கள் பதிவின் இரண்டாம், மூன்றாம் பத்திகளை வாசித்துப் பாருங்கள். இந்த இரண்டிற்கும் என்ன வித்தியாசம் - ஒன்று மனிதன் கூறியது; இன்னொன்று கடவுளால் கூறப்பட்டதாக நம்பிக்கையாளர்களால் கருதப்படுவது என்பதைத் தவிர. இரண்டுமே கருத்துக்கள் என்ற வரையில் ஒன்றுதானே? ஆனால் ஒன்றை தவறென்று கூறி, இன்னொன்றை எப்படி புனித வார்த்தையாகக் கொள்ளுவது?// - தருமி.<BR/><BR/>நீங்கள் எழுதியதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ''விரும்புவர் நம்பட்டும், விரும்புவர் மறுக்கட்டும்'' என்ற பிறகு இது இறைவனால் வார்த்தைகள்'' என நம்புவதும், நிராகரிப்பதும் அவரவர் சுய சிந்தனைக்கு. ஆனால் இங்கே எஞ்சியிருப்பது தர்க்க ரீதியாகவும், அறிவுப்பூர்வமாகவும் எது சரி? என்பது பற்றி வாருங்கள் பேசலாம்.<BR/> <BR/>பேசலாமெனில், மறுமையை நம்புவதில், நம்பி செயலாற்றுவதிலும் மனித குலத்துக்கு அளப்பறிய நன்மைகள் இருக்கின்றன என்பது என் கருத்து. (நான் முஸ்லிம் என்பதாலும் மறுமையை சரிகாணும் நிர்ப்பந்தம் எனக்கு இருக்கிறது என்று நீங்கள் எண்ணலாம்) இது பற்றி இதே பதிவின் ரவி சிரினிவாஸ் <A HREF="http://abumuhai.blogspot.com/2006/10/blog-post_12.html#116092333860984713" REL="nofollow">பின்னூட்டத்தில்</A> மறுமையை நம்பாதவர்களை நோக்கி சில கேள்விகள் வைத்திருக்கிறேன், நீங்கள் மறுமையை நம்பாதவராக இருந்தால் அதற்கான விளக்கங்களை எனக்கு அறியத் தாருங்கள்! அப்படியே பாவம், புண்ணியம் இரண்டும் சமமாகி விடுமா? நல்லவன், கெட்டவன் இருவரும் சமமாகி விடுவார்களா? என்பதையும் சேர்த்தே சொல்லி விடுங்கள்!<BR/><BR/>மறுமையை நம்புவதால் மனித குலத்துக்கு என்னென்ன நன்மைகள்? என்பதை மீண்டும் விளக்குகிறேன், நன்றி!<BR/><BR/>அன்புடன்,<BR/>அபூ முஹைஅபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1164043080320259632006-11-20T09:18:00.000-08:002006-11-20T09:18:00.000-08:00"You are either with us or with them". 9/11 -க்கு..."You are either with us or with them". 9/11 -க்குப் பிறகு ஜார்ஜ் புஷ் சொன்ன இந்த வாக்கியத்தின் பொருளை நான் விளக்க வேண்டியதில்லை. மதத்தின் பெயரால் ஒசாமா செய்ததால் அந்த மதத்தையும், மதத்தைச் சார்ந்தவர்களையும், விரோதிகளாக அவர் பார்த்தார்; அதே போல்தான் எல்லோரும் பார்க்க வேண்டும் என்றும் எதிர்பார்த்தார். அவரின் இந்தக் கூற்றுக்கு உலகத்தின் பல நாட்டவரும், பல நாட்டுத் தலைவர்களும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அவரைப் பொருத்தவரை அவருக்குச் சரியானதாகத் தோன்றும் ஒன்று, உலகத்தில் எல்லோருக்கும் அதே போல்தான் தோன்ற வேண்டுமென அவர் எதிர்பார்த்ததை உலகம் ஒப்புக் கொள்ளவில்லை. இல்லையா?<BR/><BR/>இப்போது உங்கள் பதிவின் இரண்டாம், மூன்றாம் பத்திகளை வாசித்துப் பாருங்கள். இந்த இரண்டிற்கும் என்ன வித்தியாசம் - ஒன்று மனிதன் கூறியது; இன்னொன்று கடவுளால் கூறப்பட்டதாக நம்பிக்கையாளர்களால் கருதப்படுவது என்பதைத் தவிர. இரண்டுமே கருத்துக்கள் என்ற வரையில் ஒன்றுதானே? ஆனால் ஒன்றை தவறென்று கூறி, இன்னொன்றை எப்படி புனித வார்த்தையாகக் கொள்ளுவது?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1161036103294270642006-10-16T15:01:00.000-07:002006-10-16T15:01:00.000-07:00ராஜ் said... //உங்கள் சமூகத்தில் 4 மனிதர்கள் (ஒரு ...ராஜ் said... <BR/>//உங்கள் சமூகத்தில் 4 மனிதர்கள் (ஒரு சில குறைகளும் ஒரு சில நிறைகளும் கொண்ட மனிதர்கள்) தன்னை உண்மையான இறைதூதர் என்று அழைத்துக்கொண்டு போதிக்கிறார்கள்.<BR/><BR/>நீங்கள் யாரை உண்மையான இறைதூதர் என்று பின்பற்றுவீர்கள்? எப்படி? ஏன்? //<BR/><BR/>'காலத்தை' தன் கரத்தில் வைத்திருக்கிற இறைவன் தன் தூதருடைய விடயத்தில் அத்தாட்சிகளை அனுப்பி உண்மையை நிலைநாட்டுகிறான். அநேக தீர்க்கதரிசிகள் இறை அத்தாட்சிகளால் நிரூபிக்கப்பட்டிருக்கிறார்கள். //<BR/><BR/>மிஸ்டர் எழில்,<BR/>ராஜ் அளித்த பதில்கள் உங்களுக்கு ஏற்புடையதாக இல்லையா?<BR/>இறைவனை நீங்கள் நம்பினால் தன்னுடைய இறைத்தூதரை அவன் உண்மைப்படுத்துவான் என்பதும் விளங்கும். போலிகளும் வரலாற்றில் தூக்கி எறியப்பட்டுத்தான் இருக்கிறார்கள். <BR/><BR/>உங்களுடைய இக்கேள்வியின் மூலம் என்ன வாதிக்க/சாதிக்க வருகிறீர்கள்? <BR/><BR/>இப்னு பஷீர் என்பவரும் தன் புதிய பதிவில் அருமையாக விளக்கமளித்துள்ளாரே, பார்த்தீர்களா?வாசகன்https://www.blogger.com/profile/15685180722073483960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1161014452512235802006-10-16T09:00:00.000-07:002006-10-16T09:00:00.000-07:00//அப்போது உங்கள் சமூகத்தில் 4 மனிதர்கள் (ஒரு சில க...//அப்போது உங்கள் சமூகத்தில் 4 மனிதர்கள் (ஒரு சில குறைகளும் ஒரு சில நிறைகளும் கொண்ட மனிதர்கள்) தன்னை உண்மையான இறைதூதர் என்று அழைத்துக்கொண்டு போதிக்கிறார்கள்.<BR/><BR/>நீங்கள் யாரை உண்மையான இறைதூதர் என்று பின்பற்றுவீர்கள்? எப்படி? ஏன்?//<BR/><BR/><A HREF="http://ibnubasheer.blogsome.com/2006/10/16/p45/" REL="nofollow">'இறைத்தூதர்கள் எப்படிப் பட்டவர்கள்? ' </A>இப்னு பஷீர்https://www.blogger.com/profile/17983090329798447581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1160934898773645502006-10-15T10:54:00.000-07:002006-10-15T10:54:00.000-07:00//நன்றி சகோதரர் அபுமுஹைஏன் அவ்வாறு கூறுகிறீர்கள் எ...<STRONG>//நன்றி சகோதரர் அபுமுஹை<BR/>ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள் என்று தெரிந்துகொள்ளலாமா//</STRONG> - எழில்<BR/><BR/>நீங்கள் கேட்ட கேள்விக்கும் சேர்த்தே இங்கு தெளிவு கிடைக்கும்.<BR/><BR/>//சகோதரர் எழில் அவர்கள் சற்று அவகாசம் எடுத்து இவற்றையெல்லாம் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். தெரியாது என்றால் அதைத் தெரியப்படுத்துங்கள், நோன்புப் பெருநாள் விடுமுறை கழிந்து தனிப்பதிவில் அவற்றை விளக்குவோம். இன்ஷா அல்லாஹ்!// - அபூ முஹை<BR/><BR/>அன்புடன்,<BR/>அபூ முஹைஅபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1160934360977298192006-10-15T10:46:00.000-07:002006-10-15T10:46:00.000-07:00வாங்க புதுப்பார்வை, வலைப்பூவைப் பற்றிய உங்கள் பார்...வாங்க புதுப்பார்வை, வலைப்பூவைப் பற்றிய உங்கள் பார்வையும் புதுசாத்தான் இருக்கு.<BR/> <BR/>//கருத்து வைக்கும் மாற்றுமத சகோதரர்களை குத்திக் காட்ட வேண்டாம். அவர்கள் புரிந்துக்கொள்ளும் விதத்தில் விளக்குவதே நமது கடமை.// - புதுப்பார்வை<BR/><BR/>நாமும் பொறுமையாகத்தான் சொல்லி வருகிறோம். அப்படியிருந்தும் கருத்தை கருத்தால் எதிர் கொள்ள முடியாதவர்கள் நம்மை ஒருவர் ''யூஸ்லெஸ்'' என்று சாடியிருக்கிறார். இவர் யாருக்கு எவ்வளவு ''யூஸாக'' இருந்தார்னு, வாங்க கேட்டுச் சொல்லுங்கப்பா..?<BR/><BR/>அன்புடன், <BR/>அபூ முஹைஅபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1160934175295776412006-10-15T10:42:00.000-07:002006-10-15T10:42:00.000-07:00//இந்தக் கேள்வியை ஏதாவது கேஜி படிக்கும் குழந்தைகளி...//இந்தக் கேள்வியை ஏதாவது கேஜி படிக்கும் குழந்தைகளிடம் கேளுங்கள்.<BR/><BR/>நன்றி<BR/>அன்புடன்,<BR/>அபூ முஹை//<BR/><BR/>நன்றி சகோதரர் அபுமுஹை<BR/><BR/>ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள் என்று தெரிந்துகொள்ளலாமா?<BR/><BR/>நன்றி<BR/>நட்புடன்<BR/>எழில்எழில்https://www.blogger.com/profile/11411978810319976676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1160933295283729672006-10-15T10:28:00.000-07:002006-10-15T10:28:00.000-07:00ஐயா kulakkodan, உங்கள் வருகைக்கு நன்றி!நான் useles...ஐயா kulakkodan, உங்கள் வருகைக்கு நன்றி!<BR/><BR/>நான் useless என்றால் நீங்கள் எந்த அளவுக்கு உபயோகமானவர் என்பதை அறிவிக்கலாமே..? நன்றி!<BR/><BR/>அன்புடன்,<BR/>அபூ முஹைஅபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1160932729047217182006-10-15T10:18:00.000-07:002006-10-15T10:18:00.000-07:00//இந்த கேள்வி முகம்மது நபி பெருமானார் பற்றியோ குரா...//இந்த கேள்வி முகம்மது நபி பெருமானார் பற்றியோ குரானில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதோ அல்ல. அதற்கும் முன்பு நீங்கள் வாழ்ந்திருக்கும்போது நான்கு பேர்கள் நானே உண்மையான இறைதூதர் என்று கோரினால், எப்படி உண்மையான இறைதூதரை கண்டு பின் செல்வீர்கள் என்பதே கேள்வி.//<BR/><BR/>சகோதரர் எழில்<BR/><BR/>இந்தக் கேள்வியை ஏதாவது கேஜி படிக்கும் குழந்தைகளிடம் கேளுங்கள்.<BR/><BR/>நன்றி<BR/>அன்புடன்,<BR/>அபூ முஹைஅபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1160930970156126952006-10-15T09:49:00.000-07:002006-10-15T09:49:00.000-07:00உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி சகோதரர் அபுமுஹை,என்னு...உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி சகோதரர் அபுமுஹை,<BR/>என்னுடைய முழு கேள்வியையும் படித்தீர்கள் என்று கருதுகிறேன்.<BR/><BR/>உங்களுக்காக மீண்டும் முழுமையாக கேட்கிறேன்.<BR/><BR/>//நீங்கள் இயேசு கிரிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தில் வாழ்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.<BR/><BR/>அப்போது உங்கள் சமூகத்தில் 4 மனிதர்கள் (ஒரு சில குறைகளும் ஒரு சில நிறைகளும் கொண்ட மனிதர்கள்) தன்னை உண்மையான இறைதூதர் என்று அழைத்துக்கொண்டு போதிக்கிறார்கள்.<BR/><BR/>நீங்கள் யாரை உண்மையான இறைதூதர் என்று பின்பற்றுவீர்கள்? எப்படி? ஏன்?<BR/>//<BR/><BR/>இந்த கேள்வி முகம்மது நபி பெருமானார் பற்றியோ குரானில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதோ அல்ல. அதற்கும் முன்பு நீங்கள் வாழ்ந்திருக்கும்போது நான்கு பேர்கள் நானே உண்மையான இறைதூதர் என்று கோரினால், எப்படி உண்மையான இறைதூதரை கண்டு பின் செல்வீர்கள் என்பதே கேள்வி.<BR/><BR/>உங்கள் பதிலுக்கு முன்கூட்டிய நன்றி<BR/><BR/>அன்புடன் <BR/>எழில்எழில்https://www.blogger.com/profile/11411978810319976676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1160930705558757382006-10-15T09:45:00.000-07:002006-10-15T09:45:00.000-07:00//அபு,
1) மற்ற மதங்களைப்போல் இசுலாம் மதம் இறைவழிபா...<STRONG>//அபு,<br />1) மற்ற மதங்களைப்போல் இசுலாம் மதம் இறைவழிபாட்டை மட்டும் வலியுறுத்துவதோடு நில்லாமல் ஏன் எல்லா விடயங்களிலும் தலையிட வேண்டும்? <br /><br />2)யூதமதத்திற்குப்பின் கிறித்தவமும், அதன்பின் இசுலாமும் உங்கள் இறை மார்க்கமாகச் சொல்கிறீர்கள்.நிற்க, முசுலிம்களின் பார்வையில் யூதர்களும், கிறித்தவர்களும் கூட உங்களவர்தானே? அவற்றையும் பின்பற்றலாமா?<br /><br />மன்னிக்கவும், நான் இந்து மதத்தின் மூடநம்பிக்கை போதனைகளிலிருந்து அயர்வுற்று மதங்களுக்கு அப்பாற்பட்ட சிந்தனையில் உள்ளவன். உங்கள் பார்வையில் நான் யார்? காபிரல்லாத எவரும் முசுலிமா? இவற்றை அறிந்துகொள்ளவே கேட்கிறேன். நன்றியுடன்,//</STRONG> - அறிவுடை நம்பி<br /><br />ஐயா அறிவுடை நம்பி அவர்களே, உங்கள் கருத்துக்கு நன்றி!<br /><br />இஸ்லாத்தை எற்றுக் கொண்ட முஸ்லிம்கள் என்ன பாவங்கள் செய்தாலும் அதை இறைவன் மன்னிக்கிறான் என்றும். இஸ்லாத்தை ஏற்காதவர்கள் என்ன நன்மைகள் செய்தாலும் அவற்றை இறைவன் ஏற்றுக் கொளவதில்லை எனவும் சில இஸ்லாத்தின் எதிரிகள் தவறானப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதற்கு விளக்கமாகவே ''இறைவன் மன்னிக்காத குற்றம்'' என்ற தலைப்பில் இந்தப் பதிவை எழுதினேன்.<br /><br />இறைவனுக்கு இணை வைத்தல் என்ற குற்றத்தைச் செய்தவர்களின் நல்லறங்களை இறைவன் அழித்து விடுவான். இணை கற்பித்தல், முஸ்லிமல்லாதவர்கள் செய்தாலும் சரி. முஸ்லிம்கள் செய்தாலும் சரியே! இறைத்தூதர்கள் செய்தாலும் அவர்களின் நல்லறங்களும் அழிந்து விடும் என்றே இறைவன் கூறுகிறான். இதில் இஸ்லாம் எவ்வித பாகுபாடின்றி நூல் பிடித்த மாதிரி நேர் கோட்டில் நடுநிலையாக சட்டங்களை வகுத்துள்ளது என்பது வெள்ளிடை மலை. ஆனாலும் பாருங்கள் சில அறிவுசீவிகளின் பின்னூடடங்கள் எப்படியிருக்கிறது..? <br /><br /><STRONG>//1) மற்ற மதங்களைப்போல் இசுலாம் மதம் இறைவழிபாட்டை மட்டும் வலியுறுத்துவதோடு நில்லாமல் ஏன் எல்லா விடயங்களிலும் தலையிட வேண்டும்?//</STRONG><br /><br />மனிதனுக்கு எது நல்லது என்பது மனிதனைப் படைத்த இறைவனுக்குத்தான் தெரியும். மனிதன் வெறும் மந்திரத்தைச் சொல்லும் சடங்காக இஸ்லாத்தை உபயோகித்தால் போதும் என்று கருதாமல், அவனுக்கு எல்லா வகையிலும் இறை மார்க்கமான இஸ்லாம் வழிகாட்டுகிறது.<br /><br /><STRONG>//2) யூதமதத்திற்குப்பின் கிறித்தவமும், அதன்பின் இசுலாமும் உங்கள் இறை மார்க்கமாகச் சொல்கிறீர்கள்.நிற்க, முசுலிம்களின் பார்வையில் யூதர்களும், கிறித்தவர்களும் கூட உங்களவர்தானே? அவற்றையும் பின்பற்றலாமா?//</STRONG><br /><br />இது முற்றிலும் தவறானக் கருத்துக்கள். யூதர்களும், கிறித்தவர்களும் ஆப்ரஹாம் என்ற இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுவதாகச் சொல்வார்கள். ஆனால் நபி இப்ராஹீம் (அலை) யூதராகவோ, கிறித்தவராகவோ இருக்கவில்லை நேர்மையான முஸ்லிமாக அவர் இருந்தார் என்று இஸ்லாம் கூறுகிறது.<br /><br />யூத, கிறித்தவ மதத்துக்கும் இஸ்லாத்துக்கும் எள் முனையளவும் சம்பந்தமில்லை. இது பற்றி ''யூத, கிறித்தவ மதங்களின் தழுவலா இஸ்லாம்?'' என்ற தொடரில் விளக்கப்படும் இன்ஷா அல்லாஹ்!<br /><br />மற்ற மதத்தில் நீங்கள் அயர்வுற்றது அது உங்கள் சொந்த விவகாரம். நன்றி!<br /><br />அன்புடன்,<br />அபூ முஹைஅபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.com