tag:blogger.com,1999:blog-9457100.post7714638145620844562..comments2023-10-07T02:18:26.492-07:00Comments on விமர்சனம் - விளக்கம்: அமெரிக்க ஜனநாயகத்தின் அறுவடைகள்.அபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-9457100.post-68379390941347891662007-07-08T07:30:00.000-07:002007-07-08T07:30:00.000-07:00உணர்ச்சிபூர்வமான உங்களின் ஆக்கத்திற்கு நன்றி. இன்ன...உணர்ச்சிபூர்வமான உங்களின் ஆக்கத்திற்கு நன்றி. <BR/>இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் முஸ்லிம்களின் அவல-இழி நிலைக்கு - அமெரிக்க-பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையும், இஸ்ரேலையும் குறைசொல்லியே காலத்தை தள்ளப்போகிறோம். <BR/><BR/>"ஒவ்வொரு காலகட்டத்திலும், அநியாயத்திற்கு எதிராக போராடும் ஒரு சிறு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்" என்ற நபி(ஸல்)யின் பொன்மொழி - அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளில் 'பொய்மொழி' யாகி - சிறுசிறு குழுக்களக பிரிந்து தங்களுக்குள்ளேயே சண்டையிட்டு கல்வியிலும்-அறிவியலிலும் 'ஏற்கனவே' பின்னடைந்து கிடக்கும் சமுதாயத்தை போட்டிபோட்டுக்கொண்டு இன்னும் பின்னுக்கு தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.<BR/><BR/>நாட்டுக்குள்ளேயே குழுச்சன்டைகள் பெருகிவருகிறது சமீபத்திய உதாரணம், பாலஸ்தீனத்தில் ஹமாஸ்-ஃபதா குழு மோதல். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்தானே<BR/><BR/>'உம்மத்' என்ற உணர்வு - முஸ்லிம்களிடம் எப்பொழுது வருகிறது தெரியுமா? அமெரிக்காவிடமும் - இஸ்ரேலிடமும் - அடிவாங்கிய பிறகு - குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்கும்போது மட்டும்தான். துராதிருஷ்ட வசமாக அந்த எண்ணமும் சமீபகாலங்களில் மங்கி வருகிறது.பிறைநதிபுரத்தான்https://www.blogger.com/profile/03191067921404286698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-5581775901813940342007-06-25T21:44:00.000-07:002007-06-25T21:44:00.000-07:00லொடுக்கு உங்கள் வருகைக்கு நன்றி!லொடுக்கு உங்கள் வருகைக்கு நன்றி!அபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-25440984876247568662007-06-24T23:50:00.000-07:002007-06-24T23:50:00.000-07:00//இதற்கு தலைமை வகிக்கும் அமெரிக்காதான் மத்திய கிழக...//இதற்கு தலைமை வகிக்கும் அமெரிக்காதான் மத்திய கிழக்கு நாடுகளின் இன்றைய அனைத்து சீரழிவுகளுக்கும் காரணம். என்ன செய்வது? அந்தந்த நாடுகளில் இருக்கும் தலைவர்களுக்குக்கூட நாளை நாம் ஆட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்ற கொள்கைதான் பெரிதாக உள்ளது. நாட்டுக்காக, நாட்டு மக்களுக்காக உண்மையாக உழைக்கின்ற தலைவர்கள் எங்கே இருக்கிறார்கள்? அனைவரும் அரசர்களாக மாறிவிட்டதால் அங்கே குடியானவர்களின் எண்ணிக்கை கூடத்தான் செய்யும்.. வேறு வழியில்லை..//<BR/><BR/>உண்மைத்தமிழனை வழிமொழிகிறேன்.லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-6503071078236844702007-06-24T21:48:00.000-07:002007-06-24T21:48:00.000-07:00சுல்தான் மற்றும் இறைநேசன் உங்கள் வருகைக்கும், கருத...சுல்தான் மற்றும் இறைநேசன் உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள்!அபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-87042588717368706482007-06-23T23:31:00.000-07:002007-06-23T23:31:00.000-07:00கையறு நிலை என்பது இது தானா?கண்கள் கலங்குகின்றன.கை,...கையறு நிலை என்பது இது தானா?<BR/>கண்கள் கலங்குகின்றன.<BR/>கை, கால்கள் பரபரக்கின்றன.<BR/><BR/>ஆனால் என்ன செய்ய?<BR/><BR/>"ஒவ்வொரு காலகட்டத்திலும், அநியாயத்திற்கு எதிராக போராடும் ஒரு சிறு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்" என்ற நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி மட்டுமே நினைவில் வருகின்றது.<BR/><BR/>இவைகள் அனைத்திற்கும் சம்பந்தப்பட்டவர்கள், அவர்கள் அரக்க ஏகாதிபத்தியத்திற்கு துணை போகும் அரபு ஆடம்பரஜீவிகளாக இருந்தாலும் கூட நிச்சயம் பதில் சொல்லியே தீர வேண்டும்.<BR/><BR/>எம் சகோதரிகளுக்கு மனவல்லமையையும், எதிர்த்துப் போராடும் திறனையும் கொடுக்க இறைவனை வேண்டுகின்றேன்.<BR/><BR/>இறை நேசன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-32518201753133508642007-06-23T10:04:00.000-07:002007-06-23T10:04:00.000-07:00அரபு நாடுகளில் தங்களது அந்த அநாச்சாரத்தை விதைக்கத்...அரபு நாடுகளில் தங்களது அந்த அநாச்சாரத்தை விதைக்கத்தான் அமெரிக்கர்கள் காலடியெடுத்து வைத்தனர். அவர்களின் வஞ்சகக் கனவுகள் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன ஒவ்வொன்றாய். இன்னும் வெட்கமில்லாமல் அமெரிக்க ஆக்ரமிப்பை நியாயப்படுத்துவோர் இங்கு ஏராளம். <BR/><BR/>ஒரு சிறிய நாட்டில் அளவுக்கதிகமாக அகதிகள் வந்தால் அவர்களால் மட்டும் என்ன செய்ய முடியும். <BR/>பல புதிய தகவல்களுக்கு நன்றி. கையறு நிலை. வெறிகொண்டவர்கள் வீழ இறை துணையையே நாடுவோம்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-77223205383875900632007-06-23T05:34:00.000-07:002007-06-23T05:34:00.000-07:00உண்மைத் தமிழன் உங்கள் வருகைக்கும் கருத்தற்கும் நன்...உண்மைத் தமிழன் உங்கள் வருகைக்கும் கருத்தற்கும் நன்றி!<BR/><BR/>அடக்கு முறை கொண்ட ஆதிக்கக் கரங்கள் நீளும் இடங்களிலெல்லாம் இதே கதிதான். இதற்கு அமெரிக்காவும், ஈராக்கும் விதிவிலக்கல்ல.அபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-41149305347574753492007-06-22T00:08:00.000-07:002007-06-22T00:08:00.000-07:00மிக கொடுமையான விஷயம்.. போரோ, பயங்கரவாதமா எது தாக்க...மிக கொடுமையான விஷயம்.. போரோ, பயங்கரவாதமா எது தாக்கினாலும் முதலில் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான். இது தொன்று தொட்டு இருந்து வரும் விஷயங்கள்.. உலக அரசியலில் முதலாளித்துவம் பெருகி அதன் விளைவாய் சிறுபான்மையினரான ஏழை மக்களை விளிம்பு நிலையையும் தாண்டி உயிரோடு புதைப்பதுதான் இன்றைய உலக அரசியல்.. இதற்கு தலைமை வகிக்கும் அமெரிக்காதான் மத்திய கிழக்கு நாடுகளின் இன்றைய அனைத்து சீரழிவுகளுக்கும் காரணம். என்ன செய்வது? அந்தந்த நாடுகளில் இருக்கும் தலைவர்களுக்குக்கூட நாளை நாம் ஆட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்ற கொள்கைதான் பெரிதாக உள்ளது. நாட்டுக்காக, நாட்டு மக்களுக்காக உண்மையாக உழைக்கின்ற தலைவர்கள் எங்கே இருக்கிறார்கள்? அனைவரும் அரசர்களாக மாறிவிட்டதால் அங்கே குடியானவர்களின் எண்ணிக்கை கூடத்தான் செய்யும்.. வேறு வழியில்லை.. <BR/><BR/>நிரம்ப புதிய தகவல்களை தொகுத்தளித்துள்ளீர்கள்.. நன்றிகள்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.com