tag:blogger.com,1999:blog-9457100.post3640698186787378969..comments2023-10-07T02:18:26.492-07:00Comments on விமர்சனம் - விளக்கம்: குர்ஆனில் பிழைகண்ட அசத்தியவான்களுக்கு!அபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-9457100.post-36741011975666069382008-09-06T04:13:00.000-07:002008-09-06T04:13:00.000-07:00Mastan உங்கள் வருகைக்கு நன்றி!திருமூலம் வலைப்பதிவி...Mastan உங்கள் வருகைக்கு நன்றி!<BR/><BR/>திருமூலம் வலைப்பதிவில் வைத்திருக்கும் கேள்வி புதிய கேள்வியல்ல. ஒவ்வொரு கால கட்டத்திலும் எழுப்பிய கேள்வியாகும்.<BR/><BR/>இஸ்லாத்தைக் குறித்த கருத்துகளை இறைவன் எப்படியாவது அவர்களுக்கு எட்டச் செய்வான். இஸ்லாத்தைப் பற்றிய செய்தி கிடைக்காதவர்களை தண்டித்துவிட மாட்டான். ஏனெனில் இறைவன் நீதி தவறாதவன்!<BR/><BR/>இது குறித்து நம் வலைப்பதிவவில் மறுமொழியில் விளக்கமளித்துள்ளோம். <A HREF="http://abumuhai.blogspot.com/2006/10/blog-post_12.html" REL="nofollow">இங்கு சொடுக்கவும் </A><BR/><BR/>மேற்கண்ட பதிவில் விளக்கிய <A HREF="http://abumuhai.blogspot.com/2006/10/blog-post_12.html?showComment=1160738700000#c116073875510830687" REL="nofollow">மறுமொழியின் கருத்து</A><BR/><BR/>பதிவையும், பதிவின் மறுமொழிகளையும் படித்தால் தெளிவு பெறலாம். மேலும் சந்தேகம் இருப்பின் மறுமொழியிடவும்.<BR/><BR/>பதிவிலுள்ள மறுமொழி இங்கு பார்வைக்கு!<BR/><BR/>//தருமி, மற்று ஜோ உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!<BR/><BR/>இருவரும் ஒரே மாதிரியானக் கேள்வியையே கேட்டிருக்கிறீர்கள். இங்கே ஒரு உதாரணத்தை முதலில் சொல்லிக் கொள்கிறேன்.<BR/><BR/>பள்ளியில் சேர்ந்து தொடர்ந்து அந்த வருடத்தின் இறுதி வரை படித்த மாணவனுக்குத்தான், தேர்வு நடக்கும் போது கேள்வித்தாள் கொடுக்கப்படும். பள்ளிக்கே செல்லாத மாணவன் பரீட்சை எழுத வேண்டிய அவசியமில்லை, கேள்வித்தாளும் அவனுக்கு அவசியமில்லாமல் போய் விடுகிறது. <BR/><BR/>''இஸ்லாம் பற்றி எதுவும் அறிந்திராத மக்களுக்கு <BR/>''இறைவனுக்கு இணை கற்பிக்கும்'' சட்டம் பொருந்துமா? என்றே கேட்கப்பட்டிருக்கிறது''! <BR/><BR/>//இன்றாவது communication எல்லாம் நல்லா இருக்கு. இது எதுவும் இல்லாத காலத்தில் (கி.பி. 1000 என்று கொள்வோமே) நம் இன்றைய இந்தியாவில் பிறந்த நம் முன்னோர் என்ன ஆவார்கள்? <BR/><BR/><STRONG>இஸ்லாமைத் தெரிந்து கொள்ளாமலேயே வாழ்ந்து மறைந்தது அந்த பாவப்பட்ட மனிதனின் தவறா? அல்லது அப்படி அவனை அப்படிப் படைத்த இறைவனின் தவறா?// </STRONG> -தருமி<BR/><BR/>//இஸ்லாம் என்றொரு மார்க்கம் இருப்பதையே அறியாமல் இவ்வுலகில் பலர் இருக்கலாம் .அல்லது பிறப்பு ,அல்லது இருப்பிடத்தின் காரணமாக இஸ்லாம் பற்றி தெளிவாக அறிய வாய்ப்பில்லாமல் இருக்கலாம் .அவர்கள் இஸ்லாமை நிராகரித்ததாக எப்படி சொல்ல முடியும் ?அவர்களுக்கும் தண்டனை தானா? அவர்கள் செய்த குற்றம் என்ன ?// - ஜோ <BR/><BR/>தருமி மற்றும் ஜோ இவர்களின், இந்தக் கேள்வி மிகப் பழமையானக் கேள்வி. கி.மு சுமார் 2000 ஆண்டு வாக்கில், இறைத்தூதர் மோசே என்ற மூஸா(அலை) அவர்கள் ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்த போது ஃபிர் அவ்ன் இதேக் கேள்வியைத்தான் மூஸா நபியிடம் கேட்டான்...<BR/><BR/><STRONG>''மூஸாவே உங்களிருவரின் இறைவன் யார்''? என்று கேட்டான் (திருக்குர்ஆன், 20:49)<BR/><BR/>''ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய தோற்றத்தை வழங்கி பின்னர் வழி காட்டியவனே எங்கள் இறைவன்'' என்று கூறினார். (திருக்குர்ஆன், 20:50)<BR/><BR/>''முன் சென்ற தலைமுறையினரின் நிலை என்ன''? என்று அவன் கேட்டான். (திருக்குர்ஆன், 20:51) <BR/><BR/>''அது பற்றிய ஞானம் எனது இறைவனிடம் உள்ளது. என் இறைவன் தவறிட மாட்டான். மறக்கவும் மாட்டான்'' என்று அவர் கூறினார். (திருக்குர்ஆன், 20:52)</STRONG><BR/><BR/>ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்த நபி மோசே (அலை) அவர்களிடம் ''நீர் பிரச்சாரம் செய்யும் இந்த ஓரிறைக் கொள்கையை இதற்கு முந்தய தலைமுறையினர் அறிந்திருக்கவில்லையே அவர்களின் நிலை என்ன''? என்ற கேள்வி முன் வைக்கப்படுகிறது. <BR/><BR/>அது பற்றி இறைவன் நன்கு அறிந்தவன் அவன் தவறு செய்ய மாட்டான், எதையும் மறக்கவும் மாட்டான் என்றும் மிகத் தெளிவாகத் திருக்குர்ஆன் பதிலளிக்கிறது.<BR/><BR/>ஒரு விஷயத்தைத் தெரியாதவர் - அதைப்பற்றி அறிந்திராதவர், அதை எப்படிப் பின்பற்ற முடியும்? தெரியாத விஷயத்தை ஒருவர் பின்பற்றவில்லை என்பதற்காக அவரைத் தண்டித்து இறைவன் தவறு செய்பவனல்ல என்பதை மேற்கண்ட இறை வசனங்களிலிருந்து விளங்கலாம்!<BR/><BR/>ஓரிறைக் கொள்கை பற்றி அறியாததால் பின்பற்றவில்லையா? அல்லது அறிந்தே பின் பற்றவில்லையா? என்பதையும் இறைவன் மறந்து விட மாட்டான் என்பதும் இறைவனால் அறிவிக்கப்படுகிறது.<BR/><BR/>இதையே தருமி, மற்றும் ஜோ அவர்களுக்கும் விளக்கமாக வைக்கிறேன் நன்றி!<BR/><BR/>அன்புடன்,<BR/>அபூ முஹை//அபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-63736626076626374892008-09-06T03:02:00.000-07:002008-09-06T03:02:00.000-07:00சுல்தான் பாய் சொன்னதுதான் சரி...@அபூ முஹை,தயவுசெய்...சுல்தான் பாய் சொன்னதுதான் சரி...<BR/><BR/>@அபூ முஹை,<BR/><BR/>தயவுசெய்து, இதைப்பார்க்கவும்.<BR/><BR/>http://thirumoolan.blogspot.com/2008/09/blog-post.html<BR/><BR/>பதிலும் கூறவும். இன்ஷா அல்லா...Anonymoushttps://www.blogger.com/profile/07016094567111193519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-44903411980297972992008-09-06T01:35:00.000-07:002008-09-06T01:35:00.000-07:00யூதக் கைக்கூலிகள் யாராவது ஆங்கிலத்தில் லூசுத்தனமாக...யூதக் கைக்கூலிகள் யாராவது ஆங்கிலத்தில் லூசுத்தனமாக எங்கேயாவது உளறி வைத்ததை விழுங்கி மீண்டும் வாந்தி யெடுக்கும் இவர்களை விளக்கம் சொல்ல அழைத்தால்....<BR/>பாவம்! அவர்கள் என்ன செய்வார்கள்?Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.com