tag:blogger.com,1999:blog-9457100.post3604579584862581267..comments2023-10-07T02:18:26.492-07:00Comments on விமர்சனம் - விளக்கம்: தினமலரெனும் சாக்கடைஅபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-9457100.post-9927868825718172802008-09-21T03:39:00.000-07:002008-09-21T03:39:00.000-07:00அன்பான அபூமுகை அவர்களுக்கு, தினமலரைக் கண்டிக்கும் ...அன்பான அபூமுகை அவர்களுக்கு, தினமலரைக் கண்டிக்கும் உங்கள் பதிவுகள் மிகவும் அருமை. நண்பர் சீரா கூறியது போன்று குறிப்பிட்ட படத்தை நீக்கி விடுங்கள். கார்டுன் வெளியானது அனைவருக்கும் தெரியும். கண்டனத்துக்கு கார்டூன் மேற்கோள் தேவையில்லை என்று நினைக்கிறேன். அதனை நீக்கி விடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.அபூ அப்திர்ரஹ்மான்https://www.blogger.com/profile/09634601969384196748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-20818561875705991372008-09-08T11:32:00.000-07:002008-09-08T11:32:00.000-07:00Strictly advicing Dhinamalar not to behave cilly l...Strictly advicing Dhinamalar not to behave cilly like this. Muslims are basiclly calm,but due to somebody like dhinamalar, muslims are introduced like teror. but please dont try to look at true face of muslims. because we are following the way which we learn from our leader prophet, so we will not take arms instead we will take pen as arm which is power than all.<BR/><BR/>By ibrahimAnonymoushttps://www.blogger.com/profile/12816030333758039705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-79940671003150554442008-09-03T23:04:00.000-07:002008-09-03T23:04:00.000-07:00//எது கல்லெறிவதா குண்டு வைப்பதா ?//பார்ப்பனீயத்தின...<B>//எது கல்லெறிவதா குண்டு வைப்பதா ?//</B><BR/><BR/>பார்ப்பனீயத்தின் குரலே,<BR/><BR/>எதைச் செய்ய வேண்டும் என நீ விரும்புகிறாய்?. எழுத்து வாள் மட்டும் போதும் என்று நாங்கள் நம்புகிறோம். அதில் சரியாகவில்லை எனில், நீ கொடுக்கும் ஆலோசனையை முயற்சித்துப் பார்க்கலாம்.<BR/><BR/>இறை நேசன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-70444902707889708842008-09-03T23:02:00.000-07:002008-09-03T23:02:00.000-07:00அன்புச் சகோதரர்களேஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...புனித ...அன்புச் சகோதரர்களே<BR/><BR/>அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...<BR/><BR/>புனித ரமலான் மாதத்தில் உள்ள நமக்குப் புனித ரமலான் மாதத்தின் மகத்துவத்தினை உணர்ந்துச் செயல்படும் பாக்கியத்தை இறைவன் தந்தருள்வானாக.<BR/><BR/>நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைக் கேலி செய்து டென்மார்க் நாளிதழ் வெளியிட்ட கேலி சித்திரத்தை, பார்ப்பன கைக்கூலி பத்திரிக்கையான தினமலமும் இப்புனித ரமலானின் ஆரம்ப நாளில் வெளியிட்டச் செய்தியைத் தாங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். <BR/><BR/>அசத்தியத்திற்கு எதிராகப் போராடிய முஸ்லிம்களுக்கு முதல் வெற்றியை இப்புனித ரமலானில் தான் இறைவன் நமது நாயகத்துக்கு அருளினான். அது தியாகத்தின் வெற்றி.<BR/><BR/>அத்தியாகத்தினை நேசிக்கும் எவரும், பார்ப்பனக் கைக்கூலி ஏடான தினமலத்தினை உலகில் எங்குமே இனி நிம்மதியுடன் வலம் வர வைக்கக் கூடாது.<BR/><BR/>நாயகத்தினை இகழ முயன்ற தினமலத்தை இனிமேலும் வளர விடுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை.<BR/><BR/>பல்லாண்டுகளாக முஸ்லிம் சமுதாயத்தின் மீது அறிவிக்கப்படாத எழுத்துப் போரினை மேற்கொண்டப் பார்ப்பன ஏடான தினமலத்தினை அழிப்பதற்கான நேரம் இது. இது அசத்தியத்திற்கு எதிரான மற்றோர் சத்தியப்போர்.<BR/><BR/>இதில் நாமே வெற்றி பெறுவோம். ஒன்றிணையுங்கள்.<BR/><BR/>சமூகத்தின் இரத்தத்தில் இரண்டறக் கலந்து விட்ட தினமலத்தினை அழிப்பது அவ்வளவு எளிதல்ல என்பதையும் கவனத்தில் கொள்வோம்.<BR/><BR/>அதற்காக ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற வகையில் அவரவர் வசிக்கும் பகுதிகளில் தங்களால் இயன்ற வழிகளில் தினமலத்தை ஒழிக்க முயற்சிகளை மேற்கொள்ளலாம்.<BR/><BR/>தமிழகத்தில் வாழும் நமது சொந்தங்கள் அதற்கான முன்முயற்சியை ஒவ்வொன்றாக எடுக்க ஆரம்பித்து விட்டனர்.<BR/><BR/>நேற்று தமுமுகவைச் சேர்ந்த நமது சொந்தங்கள் அதன் முதல் படியை ஆரம்பித்து வைத்துள்ளனர். தொடர்ந்து மனித நீதி பாசறையைச் சேர்ந்த நமது சொந்தங்களும் போரை அறிவித்து விட்டனர். இது அப்படியே மற்றைய நமது சொந்தங்களான ததஜ, முஸ்லிம் லீக், ஜாக் என அனைத்துச் சொந்தங்களையும் படரட்டும்.<BR/><BR/>இதில் வெளிநாட்டில் வாழும் நமது சொந்தங்கள் செய்ய வேண்டிய வேலை என்ன?<BR/><BR/>1. பிரிண்டட் வடிவமாக வெளிநாடுகளில் வரும் தினமலத்தினை முடக்குவதற்கு உரிய வழிவகைகளை அந்தந்த நாட்டின் இஸ்லாமியத்துறைகளைத் தொடர்பு கொண்டு முயலலாம்.<BR/><BR/>2. தினமலத்தின் இணைய தளத்தை அந்தந்த நாடுகளில் முடக்க முயற்சிகளை மேற்கொள்ளலாம்.<BR/><BR/>இவ்விரு வழிகளையும் வெளிநாடுகளில் வாழும் முஸ்லிம்கள் உடனடியாக செய்யுங்கள்.<BR/><BR/>இப்புனித ரமலான், நாயகம் காட்டிய வழியில் போராட்டத்தின் மாதமாக, தியாகத்தின் மாதமாக, வெற்றியின் மாதமாக நமக்கு அமையட்டும்.<BR/><BR/>இறைவன் நமது போராட்டத்தில் வெற்றியைத் தந்தருள்வானாக. ஆமீன்.<BR/><BR/>உங்கள் சொந்தம்<BR/>இறை நேசன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-62332341146281755242008-09-02T13:11:00.000-07:002008-09-02T13:11:00.000-07:00//உண்மையில் இது குறிவைத்து தாக்கப்பட்டதாக உணருகிறீ...//உண்மையில் இது குறிவைத்து தாக்கப்பட்டதாக உணருகிறீர்களா?//<BR/><BR/>வால் பையன், <BR/><BR/>விட்டால் அச்சுப் பிழை என்று சொல்வீர்களோ?அபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-62590387813398878322008-09-02T11:58:00.000-07:002008-09-02T11:58:00.000-07:00உண்மையில் இது குறிவைத்து தாக்கப்பட்டதாக உணருகிறீர்...உண்மையில் இது குறிவைத்து தாக்கப்பட்டதாக உணருகிறீர்களா?<BR/><BR/>எனகென்னவோ அவர்களுக்கு நீங்கள் தான் இலவச விளம்பரம் தேடித்தருவதாக தோன்றுகிறதுவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-26860908085745624282008-09-02T11:31:00.000-07:002008-09-02T11:31:00.000-07:00//எது கல்லெறிவதா குண்டு வைப்பதா ?//நெழலு, தமிழ் சர...//எது கல்லெறிவதா குண்டு வைப்பதா ?//<BR/><BR/>நெழலு, <BR/>தமிழ் சரியா படிக்க வராதா?<BR/><BR/><STRONG>//தினமலர் நாழிதளுக்கு எதிராக நாம் ஒவ்வொருவரும் எழுதுகோல் ஆயுதம் ஏந்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றோம் என்பதை உணர வேண்டும்.//</STRONG><BR/><BR/>எழுதுகோலை ஆயுதமாக்குங்கள் என்று அதே பாராவில் சொல்லப்பட்டுள்ளது. பிறகு ஏன் கல்லு, குண்டுன்னு திரிக்கிற!<BR/><BR/>அது சரி!<BR/><BR/>பன்றிக்கு உள்ள புத்திதானே பன்றியின் நிழலுக்கும் இருக்கும்.அபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-2181847187301807892008-09-02T11:21:00.000-07:002008-09-02T11:21:00.000-07:00அதி.அழகு உங்கள் கருத்திற்கு நன்றி!அதி.அழகு உங்கள் கருத்திற்கு நன்றி!அபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1387336833384957142008-09-02T02:19:00.000-07:002008-09-02T02:19:00.000-07:00//நாம் ஒவ்வொருவரும் நமது முழுபலத்தையும் பிரயோகித்த...//நாம் ஒவ்வொருவரும் நமது முழுபலத்தையும் பிரயோகித்து இந்த மீடியாக்களின் பக்கம் கவனம் செலுத்தினால் வெற்றி வெகுதூரத்தில் இல்லை... என்பதை புரிந்து செயல்படுவோம்.<BR/>//<BR/><BR/>எது கல்லெறிவதா குண்டு வைப்பதா ?நிழலின் குரல்https://www.blogger.com/profile/14220720066313179693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-39979977182844109582008-09-02T00:57:00.000-07:002008-09-02T00:57:00.000-07:00முதல் தவற்றின்போது தகுந்த முறையில் சரிசெய்யப் படாவ...முதல் தவற்றின்போது தகுந்த முறையில் சரிசெய்யப் படாவிட்டால் கடைசி வரையில் இப்படித்தான் ஆகும். <BR/><BR/>அதற்குத்தான் முதற் கோணல் முற்றும் கோணல் என்று பெரியவர்கள் சொல்லி வைத்தனர்.<BR/><BR/>மதுரை தினகரன் அலுவலகம் முதற் கோணலின்போதே 'சரியான முறையில்' திருத்தப் பட்டது.╬அதி. அழகு╬https://www.blogger.com/profile/01614592771342079362noreply@blogger.com