tag:blogger.com,1999:blog-9457100.post117164354500483288..comments2023-10-07T02:18:26.492-07:00Comments on விமர்சனம் - விளக்கம்: குரைஷி குலத்தில் 12 ஆட்சியாளர்கள்.அபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-9457100.post-81864172516500882302007-02-22T09:51:00.000-08:002007-02-22T09:51:00.000-08:00அபூ முஹை,பலரை ஏமாற்றுவதாய் நினைத்துக் கொண்டு ஏமாறத...அபூ முஹை,<BR/><BR/>பலரை ஏமாற்றுவதாய் நினைத்துக் கொண்டு ஏமாறதவன் என்ற பெயர் கொண்டு திரியும் இந்த ஏமாளி முதலில் சுவனப்பிரியன் பின்னர் சுல்தான் போன்ற சகோதரர்களிடம் மூக்குடைபட்டு இப்போது இங்கே வந்திருக்கிறார்.<BR/><BR/>பரவாயில்லை அந்த ஆள் அப்படி வந்தாலும் தன் 'குடுமியை' மறைக்காததால் தான் யார் என அடிக்கடி வெளிக்காட்டியிருக்கிறார். <BR/><BR/>தங்களின் விளக்கங்களுக்கு நன்றிஅட்றா சக்கைhttps://www.blogger.com/profile/05782599947083966472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-69512145178086156752007-02-22T09:27:00.000-08:002007-02-22T09:27:00.000-08:00ஏமாறாதவன் உங்கள் வருகைக்கு நன்றி!//ஏகப்பட்ட மேற்கோ...ஏமாறாதவன் உங்கள் வருகைக்கு நன்றி!<BR/><BR/>//ஏகப்பட்ட மேற்கோள்கள் காட்டினால் விழயம் திசை திருப்பப்பட்டுவிடும் என்று உங்களுக்கு தோன்றுகிறது போலும்!!! :-))//<BR/><BR/>மிகச் சரியான நபிமொழிகளையே பொருத்தமான இடத்தில் பதிவு செய்திருக்கிறேன். எங்கே எது திசை திருப்பல் என்று சொல்லுங்கள்...? பார்க்கலாம். <BR/><BR/>//குரைஷி 12 ஆட்சியாளர்கள் ஏற்கனவே வந்து விட்டார்கள். இன்னும் அல்லாஹ் கணக்கு முடியவில்லையா? இதனால், குர்ரான் முகம்மதுவின் புரட்டுப்புத்தகம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள் என்று கருதுகிறேன்.//<BR/><BR/>இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அறிவித்து, நடந்து முடிந்த ஒரு முன்னறிவிப்புக்கு தெரிந்தோ, தெரியாமலோ நீங்கள் சாட்சியாக இருக்கிறீர்கள்!<BR/> <BR/>ஒரு நிகழ்ச்சிக்கு ஐந்து பேர்கள் வரவேண்டும். அந்த ஐந்து பேர்கள் வந்தால்தான் நிகழ்ச்சி நடக்கும் என்றிருக்கும்போது அதில் ஒருவர் மட்டும் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்திருந்தால் அந்த ஒருவர் வந்தது உண்மை, அவர் வந்து விட்டதால் நிகழ்ச்சி நடக்குமா...? என்றால் நடக்காது. இன்னும் நான்கு பேர்கள் வரவேண்டியிருக்கிறது அவர்களும் வந்தால் நிகழ்ச்சி நடக்கும்.<BR/><BR/>ஐந்து பேர்கள் சேர்ந்து நடத்தும் நிகழ்ச்சிக்கு ஒருவர் மட்டும் வந்திருப்பதைப் பார்த்து விட்டு, ஒருவர் வந்தும் நிகழ்ச்சி நடக்கவில்லை என்று முடிவு செய்தால் இது அநேகமாக அவசரப்புத்தியாகவே இருக்கும். (புரிந்து கொள்வதற்காக இந்த சிறு உதாரணம்)<BR/><BR/>நபி (ஸல்) அவர்கள் அறிவித்திருந்த பல முன்னறிவிப்புகளில், ''மறுமை நாள் நிகழ்வதற்கு முன் குரைஷிக் குலத்திலிருந்து பன்னிரண்டு ஆட்சியாளர்கள் தோன்றுவார்கள்'' என்ற அறிவிப்பு நடந்து முடிந்து விட்டது என்று நீங்கள் சொல்வதிலிருந்து இறுதி இறைத்தூதர் (ஸல்) அவர்களை மிக அழகாக உண்மைப்படுத்தியிருக்கிறீர்கள் நன்றி! :-)<BR/><BR/>ஆனால் நபி (ஸல்) அவர்கள் மறுமை நாள் நிகழ்வதற்கு முன் இன்னும் பல சம்பவங்கள் நிகழும் என்றும் முன்னறிவிப்புச் செய்திருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சிகளும் நடப்பதற்கு முன் மறுமை நாள் ஏற்படாது. தஜ்ஜால் தோன்றுவது, நபி ஈஸா (அலை) அவர்களின் வருகை, சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது இதுபோல் இன்னும் பல முன்னறிவிப்புகள் நிகழ வேண்டியிருக்கிறது. அந்த நிகழ்வுகளும் நடந்து முடிந்தால் இறைவன் மிகச் சரியாக கணக்குத் தீர்ப்பான். அவசரப்படாதீர்கள் - அனானிக்கும் இதையே பதிலாகச் சொல்லி விடுங்கள்.<BR/><BR/>//மனிதர்களே! நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக பல கிளைகளாகவும் கோத்திரங்களாவும் ஆக்கினோம். (049:013)<BR/>கோத்திரங்கள் கிளைகள் என்று சொல்வது மனிதர்களை பிரிப்பது. அதனை உருவாக்கியது தானே என்றுதான் அல்லாஹ் சொல்கிறார்.// - அனானி<BR/><BR/>கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம் என்று இறைவன் சொல்வதை மேல் ஜாதி, கீழ் ஜாதி என்று பிரிப்பதாக அனானி சொல்ல வருகிறாரா...? தெளிவுபடுத்தினால் மேலும் விளக்கம் கொடுக்க வசதியாக இருக்கும்.<BR/><BR/>//6:165 அவன் தான் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான் அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களில் சிலரைச் சிலரைவிட உயர்த்தினான்// - அனானி<BR/><BR/>''சிலரை விடச் சிலரை உயர்த்தினான்'' இதையும் உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி என இறைவன் ஆக்கியிருப்பதாக அனானி சொல்கிறாரா...?<BR/><BR/>அன்புடன்,<BR/>அபூ முஹைஅபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-90272024679414172442007-02-21T21:57:00.000-08:002007-02-21T21:57:00.000-08:00அபூ முஹை அய்யா,ஏகப்பட்ட மேற்கோள்கள் காட்டினால் விழ...அபூ முஹை அய்யா,<BR/><BR/>ஏகப்பட்ட மேற்கோள்கள் காட்டினால் விழயம் திசை திருப்பப்பட்டுவிடும் என்று உங்களுக்கு தோன்றுகிறது போலும்!!! :-))<BR/><BR/>குரைஷி குலத்தை முகம்மது இயற்றிய குர்ரான் தூக்கி வைக்கிறது என்பதை ஒத்துக்கொண்டதற்கு நன்றி.<BR/><BR/>குரைஷி 12 ஆட்சியாளர்கள் ஏற்கனவே வந்து விட்டார்கள். இன்னும் அல்லாஹ் கணக்கு முடியவில்லையா? இதனால், குர்ரான் முகம்மதுவின் புரட்டுப்புத்தகம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள் என்று கருதுகிறேன்.<BR/><BR/>என் பதிவில் ஒரு அனானி அவர்கள் சில குர்ரான் வசனங்களை மேற்கோள் காட்டி இதற்கு விடையாக அங்கு பதிந்திருக்கிறான். பிளாக்கர் பெயர் இல்லாத்தால் இங்கு பதியவில்லையாம். நேரமிருப்பபி்ன் அதை படித்து தங்கள் ஒப்புதலை எதிர்பார்க்கிறேன்.<BR/><BR/>இஸ்லாத்தை மனம் திறந்து பாருங்கள். குர்ரான் இறைவசனமே என்பதற்கு ஒரு ஆதாரமும் தெரிகிறதா? இஸ்லாம் ஒரு அரேபிய ஆதிக்க இயக்கம் என்றே தோன்றுகிறதல்லவா? தாங்கள் இதை உணர்ந்து வாய்மையின் வலிமையை ஒப்பி தங்கள் சந்ததிகளை இந்த இருளிலிருந்து காப்பாற்ற வேணும் என்பதே என் அவா.ஏமாறாதவன்https://www.blogger.com/profile/09395974547000164604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-4171350191566257132007-02-17T20:22:00.000-08:002007-02-17T20:22:00.000-08:00சுல்தான் உங்கள் வருகைக்கு நன்றி!சுல்தான் உங்கள் வருகைக்கு நன்றி!அபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1171701394168397222007-02-17T00:36:00.000-08:002007-02-17T00:36:00.000-08:00அருமையான விளக்கம் நன்றி அபூமுஹை.அருமையான விளக்கம் நன்றி அபூமுஹை.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.com