tag:blogger.com,1999:blog-9457100.post116481038822860813..comments2023-10-07T02:18:26.492-07:00Comments on விமர்சனம் - விளக்கம்: வேதமில்லாத சமுதாயம்.அபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-9457100.post-1164818180049091522006-11-29T08:36:00.000-08:002006-11-29T08:36:00.000-08:00அன்பின் பாலா உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்ற...அன்பின் பாலா உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!<BR/><BR/>//நம் தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் சொருகப்பட்டது போல் திருக்குரானிலும் செருகப்பட்டு முரண்பாடுகள் தோன்றியிருக்கலாம் அல்லவா? அரேபியர்கள் இடையில் சொருகுவதில் வல்லவர்கள் ஆயிற்றே..// - பாலா.<BR/><BR/>இடையில் சொருவதில் எல்லாருமே வல்லவர்கள்தான், இதில் அரபியர்கள் மட்டும் விதிவிலக்கல்ல!<BR/>திருக்குர்ஆனில் இடைச் செருகல்கள் சேர்க்கப்பட்டன என்பதை நிரூபிக்க வேண்டும். //திருக்குர்ஆனிலும் செருகப்பட்டு முரண்பாடுகள் தோன்றியிருக்கலாம் அல்லவா?// என்று கேட்பது வெறும் ஊகத்தின் அடிப்படையிலெழுந்த சந்தேகமாகத்தான் கருதப்படும் நன்றி!<BR/><BR/>அன்புடன்,<BR/>அபூ முஹைஅபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1164815354086134542006-11-29T07:49:00.000-08:002006-11-29T07:49:00.000-08:00//இறுதி இறை வேதமாகிய திருக்குர்ஆனில் முரண்பாடு இல்...//இறுதி இறை வேதமாகிய திருக்குர்ஆனில் முரண்பாடு இல்லை என்று இறைவன் உத்தரவாதம் தருகிறான். மேலும், திருக்குர்ஆனில் எந்தத் தவறும் ஏற்படாது என்றும் இறைவன் ஆணித்தரமாகக் கூறுகின்றான்.//<BR/><BR/>அபூ முஹை அய்யா,<BR/><BR/>நம் தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் சொருகப்பட்டது போல் திருக்குரானிலும் செருகப்பட்டு முரண்பாடுகள் தோன்றியிருக்கலாம் அல்லவா? அரேபியர்கள் இடையில் சொருகுவதில் வல்லவர்கள் ஆயிற்றே..<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.com