tag:blogger.com,1999:blog-9457100.post116457026161995265..comments2023-10-07T02:18:26.492-07:00Comments on விமர்சனம் - விளக்கம்: .இறையடியார்களுக்கு...அபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-9457100.post-1164733250495567842006-11-28T09:00:00.000-08:002006-11-28T09:00:00.000-08:00அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும்..பிற மதத்தவர் வண...அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும்..<BR/><BR/>பிற மதத்தவர் வணங்குவதை திட்டவேண்டாம் என்ற இறைமறை கட்டளையை; நபி வழியை எடுத்துவைத்தமைக்கு நன்றிகள். முஸ்லிம்களின் தனிச்சிறப்பு இது. எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டிய சூழலிலும் ஒரு ஒழுங்குமுறைக்கு மனிதனை உட்படுத்துகிறது.<BR/><BR/>ஆனால், நேச குமார், ஜயாரமன் போன்றவர்கள் முஸ்லிம்களுடன் ஒரு ஒழுங்குமுறைக்குட்பட்டு விவாதிக்க முன்வராமல் கன்னாபின்னாவென்று அவதூறுகளைப் பெய்தும், கார்ட்டூன் போன்றவற்றை வெளியிட்டும் (அதில் நேச குமாரின் அழுக்கடைந்த மனம் தான் எனக்குத் தெரிந்தது என்பது வேறு விடயம்) முஸ்லிம்களை வலிய வம்புக்கு இழுக்கிறார்களே.... அவர்களை எப்படி அம்பலப்படுத்துவது...?<BR/><BR/>கருத்தென்றால் கருத்துடன் மோதலாம்! - கறுத்துச் சிறுத்த காழ்ப்புணர்வை....?வாசகன்https://www.blogger.com/profile/15685180722073483960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1164731743607398352006-11-28T08:35:00.000-08:002006-11-28T08:35:00.000-08:00//இது போன்று சுட்டிகாட்டல்கள் இருக்குவரை தடம் மாறம...//இது போன்று சுட்டிகாட்டல்கள் இருக்குவரை தடம் மாறமாட்டேன் என நம்புகின்றேன்.<BR/><BR/>நண்றி// - இறையடியான்.<BR/><BR/>இறையடியான் உங்கள் வருகைக்கு நன்றி! இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்! <BR/><BR/><STRONG>இறைநம்பிக்கையாளன் ஒருவன், ஒரே பொந்தில் இருமுறை கொட்டு வாங்க மாட்டான்</STRONG> என்ற இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அறிவுரையை மெய்ப் படுத்துங்கள்.<BR/><BR/>அன்புடன்,<BR/>அபூ முஹைஅபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1164729466745824682006-11-28T07:57:00.000-08:002006-11-28T07:57:00.000-08:00அன்புள்ள ஸயீத் பாய்!நான் ராமனைக் கம்பன் வழியே அறிந...அன்புள்ள ஸயீத் பாய்!<BR/><BR/>நான் ராமனைக் கம்பன் வழியே அறிந்தேன். பின் அண்ணாவின் புத்தகங்கள், பெரியாரின் கட்டுரைகள் வாயிலாகவும் அறிந்தேன்.<BR/><BR/>கம்பன் ராமனை அவன் என்றுதான் அறிமுகப் படுத்துகிறான். எட்டு நூற்றாண்டுகளாக ஒருமையில் அறியப்பட்ட ராமன் எட்டு ஆண்டுகளாக ராமர் ஆனது எப்படி?<BR/><BR/>'சிவன்' 'சிவர்' ஆகவில்லையே ஏன்? பெரியபுராணம் படியுங்கள்.<BR/><BR/>ருத்ரன் ருத்ரர் ஆகவில்லையே ஏன்?<BR/><BR/>ப்ரம்மன் ப்ரம்மர் ஆகவில்லை ஏன்? ப்ரம்ம புராணம் படியுங்கள்.<BR/><BR/>காப்பியத்தில் கதைத்தலைவன் " அவன்" தான்.<BR/><BR/>காட்டுராஜா வீரப்பனை வீரப்பர் என்றும் அவர் இவர் என்றுமா பத்திரிகைகளும் அரசியல்வாதிகளும் அழைத்தனர்.வணங்காமுடிhttps://www.blogger.com/profile/13594055910895985079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1164694962355756262006-11-27T22:22:00.000-08:002006-11-27T22:22:00.000-08:00தெளிவாக விளக்கிய புதுச்சுவடிக்கும் மற்றும் அபூமுகை...தெளிவாக விளக்கிய புதுச்சுவடிக்கும் மற்றும் அபூமுகை அவர்களுக்கும் பாராட்டுக்கள்.<BR/><BR/>\\பகுத்தறிவாளர்களுக்கு ராமாயணக் கருப்பொருள் மீது மட்டுமில்லை- அதன் கதைத் தலைவன் ராமன் மீதும் கடுத்த விமர்சனம் உண்டு.\\<BR/><BR/>திருவாளர் வணங்கா முடி அவர்களே உங்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள், ராமன் என்பவர் ஒரு சில மக்களால் கடவுள் என்றோ அல்லது தெய்வ அவதாரம் என்றோ பூஜிக்கப்படுகிறார். இதுபோன்ற ஒருவரை இவ்வளவு மோசமாக ஒருமையில் அழைத்தால் பதிலுக்கு அவரை வணங்குபவர்களும் பெரியார் போன்ற நல்ல மனிதர்களை மிகவும் தரக்குறைவாக பதிலுக்கு திட்ட ஆரம்பித்து விடுகின்றனர் இதனால் உண்மையான கொள்கைகள் மக்களைச் சென்றடயும் வழிகளில் தடைகள் ஏற்பட்டு விடுகின்றன. உங்களுடைய கருத்துக்களை மிக அழகிய முறையில் கூறலாமே. இப்படி திட்டுவதால் இறந்துவிட்ட அவர்களுக்கு கேட்கப்போவதில்லை அவர்களை பின்பற்றுபவர்களுக்கு மன சஞ்சலத்தை ஏற்படுத்துமல்லவா?. இது உங்கள் சகோதரரின் அறிவுரை. மதங்கள் எல்லாமே மனிதனை மனிதானாக்க வந்தவையே ஆனால் மனிதன் தடம் மாறி மத வெறி என்ற பேயால் ஆட்கொள்ளப்பட்டு தன் இனத்தையே அழிக்கின்றான். இவர்கள் திருந்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய பிரார்த்தனை.ஸயீத்https://www.blogger.com/profile/08799034550747725534noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1164690540549291712006-11-27T21:09:00.000-08:002006-11-27T21:09:00.000-08:00சிலதுகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்க்காக ...சிலதுகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்க்காக ஆத்திரத்தில் அறிவிழந்து தான் போனேன்.<BR/><BR/>இது போன்று சுட்டிகாட்டல்கள் இருக்குவரை தடம் மாறமாட்டேன் என நம்புகின்றேன்.<BR/><BR/>நண்றிஇறையடியான்https://www.blogger.com/profile/01142208033783675499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1164689007061342082006-11-27T20:43:00.000-08:002006-11-27T20:43:00.000-08:00மிக தெளிவான சிந்தனை பதிவிட்ட புதுசுவடி மற்றும் மீள...மிக தெளிவான சிந்தனை பதிவிட்ட புதுசுவடி மற்றும் மீள் பதிவிட்ட அபுமுஹை க்கும் நன்றிpodakkudianhttps://www.blogger.com/profile/13091528635124709502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1164654704394144172006-11-27T11:11:00.000-08:002006-11-27T11:11:00.000-08:00அன்பின் அபூமுஹைபாய்,நான் புதுச்சுவடிக்கு இட்ட பின்...அன்பின் அபூமுஹைபாய்,<BR/><BR/>நான் புதுச்சுவடிக்கு இட்ட பின்னூட்டம் இது.<BR/><BR/> உங்கள் பதிவிலும் அனுமதியுங்கள். ஐயா!<BR/><BR/>//இராமாயணத்தின் கதைப் பொருளின் மீது பகுத்தறிவாளர்கள், திராவிடர் கழகத்தினர், கிருத்துவர் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோருக்கு மாற்றுக் கருத்தும் விமர்சனமும் இருக்கலாம்//<BR/><BR/>சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.<BR/><BR/>பகுத்தறிவாளர்களுக்கு ராமாயணக் கருப்பொருள் மீது மட்டுமில்லை- அதன் கதைத் தலைவன் ராமன் மீதும் கடுத்த விமர்சனம் உண்டு.<BR/><BR/>அவன் பெயரால்தானே இந்தியாவில் இரத்த ஆறு ஓட்டப் படுகிறது.<BR/><BR/>அவன் பெயரால்தானே சிறுபான்மை முஸ்லிகளும் கிருத்தவர்களும் மிரட்டப்படுகின்றனர்.<BR/><BR/>"ராமனைத் தங்கள் லட்சிய புருஷனாக முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்டால் இந்த நாட்டில் வகுப்புக் கலவங்கள் வராது" என்று 20/06/1971ஆம் நாள் இன் ஆர்கனைஸர் பத்திரிக்கை கூறியது.<BR/><BR/>ராமன் ராவணனை வெற்றிகொண்ட நாள் என்று R.S.S.நம்பும் விஜயதசமி நாளில் 1925 ஆம் ஆண்டு R.S.S. ஆரம்பிக்கப் பட்டது. அவன் பிறந்த நாள் என்று அவர்கள் நம்பும் ராமநவமி நாளில் R.S.S. கொடி ஏற்றப் பட்டது.<BR/><BR/>இந்தியாவை இந்துராஷ்ட்டிரமாக்க ராமனின் பெயராலேயே கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. <BR/><BR/>அவன் பெயராலேயே முஸ்லிகளின் இருப்பும் எதிர்காலமும் கேள்விக்குறியாக்கப் பட்டுள்ளன.<BR/><BR/>ஐயாவின் தொண்டர்கள் 1971 ல் சேலத்தில் அவன் படத்தைச் செருப்பால் அடித்தது சரியான செயல்தான் என்று இன்று நிரூபனம் ஆகிறது.வணங்காமுடிhttps://www.blogger.com/profile/13594055910895985079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1164646164279656192006-11-27T08:49:00.000-08:002006-11-27T08:49:00.000-08:00அன்பின் அபூ நஜ்லா உங்கள் வருகைக்கும், கருத்திற்கும...அன்பின் அபூ நஜ்லா உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி!<BR/><BR/>சில முஸ்லிம்கள் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் தந்து வரம்பு மீறி விடுகின்றனர். இஸ்லாம் தாக்கப்படும்போது, தக்கியவர்களின் மதங்களும் தாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் பிற மத தெய்வங்களைத் தாக்கத் தொடங்கி விடுகின்றனர். இது இஸ்லாம் தடுத்த ஒரு செயல் என்பதைக் கவனிக்கத் தவறி விடுகின்றனர்.<BR/><BR/>அன்புடன்,<BR/>அபூ முஹைஅபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1164614453432350222006-11-27T00:00:00.000-08:002006-11-27T00:00:00.000-08:00அன்பின் அபூ முஹை,மிகவும் பாராட்டப்படவேண்டிய பதிவு ...அன்பின் அபூ முஹை,<BR/><BR/>மிகவும் பாராட்டப்படவேண்டிய பதிவு இது.<BR/>முஸ்லிமாகவும் தமிழராகவும் இருக்கும் உணர்வின் முனைப்பில் இப்பதிவு வெளிப்பட்டிருக்கிறது. இப்பதிவை எடுத்துவைத்த உங்களுக்கும், ஆக்கிய புதுச்சுவடி என்பாருக்கும் வாழ்த்துகள்.<BR/><BR/>பொதுவாக, பிறமத புனிதங்கள் மீது முஸ்லிம்கள் காழ்ப்புணர்வால் தாக்குதல் நடத்துவதில்லை. இறைவனே தடுத்துள்ளது முக்கிய, முதன்மைக் காரணம் என்றால் காழ்ப்புணர்வின் அவசியங்கள் முஸ்லிம்களுக்கில்லை என்பதும் பக்கக் காரணம். ஏனென்றால், எத்தனை வாய்கள் கூடி ஊதினாலும் இஸ்லாமிய தீபம் அணைந்துவிடாது.வாசகன்https://www.blogger.com/profile/15685180722073483960noreply@blogger.com