tag:blogger.com,1999:blog-9457100.post116275984607471727..comments2023-10-07T02:18:26.492-07:00Comments on விமர்சனம் - விளக்கம்: இறுதித் தீர்ப்பு நாள் எப்போது?அபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-9457100.post-1162816931894958472006-11-06T04:42:00.000-08:002006-11-06T04:42:00.000-08:00உங்களின் முந்தைய (பிளாக்கர் விழுங்கிய) பதிவில் நான...உங்களின் முந்தைய (பிளாக்கர் விழுங்கிய) பதிவில் நான் இட்ட பின்னூட்டம். மீண்டும் அளிக்கிறேன்.<BR/><BR/>அன்பின் சகோதரர் அபூமுஹை,<BR/><BR/>இறுதித் தீர்ப்பு நாள் எப்போது சம்பவிக்கும் என்ற கேள்விகள் தம்மை நோக்கிக் கேட்கப் படும் போதெல்லாம் பெருமானார் (ஸல்) அவர்கள் அது குறித்த ஞானம் தனக்கு வழங்கப்படவில்லை என்றே கூறி வந்தார்கள். <BR/><BR/>அதேவேளை ஒருசில பாலைநிலத்திலிருந்து வந்த பதூ எனப்படும் காட்டு அரபி ஒருவர் பெருமானார் (ஸல்) அவர்களின் பதிலில் திருப்தி அடையாமல் இது குறித்து கேட்கும் போதெல்லாம் மறுமை எப்போது வரும் என்ற கேள்விக்கு மறுமைக்காக நீ என்ன தயார் செய்து வைத்திருக்கிறாய் என்று மறைமுகமாகத் தனக்கு அந்த ஞானம் இல்லை என்கிற தொனியில் பதில் அளித்திருப்பதாக புகாரி போன்ற கிரந்தங்களில் ஹதீஸ் காணக்கிடைக்கிறது. <BR/><BR/>அதே போக்கில் தான் குறிப்பிட்ட இந்த ஹதீஸிலும் நாம் பொருள் கொள்ளவேண்டும். <BR/><BR/>இதனை அழகிய உதாரணங்களுடன் விளக்கியமைக்கு நன்றி!<BR/><BR/>முகைதீன், ஜமால் என்றெல்லாம் போலிப் பெயர்களில் பின்னூட்டம் இட்டு மகிழ்ந்து கொள்பவர்கள் இஸ்லாத்தின் வாடையைக் கூட நுகராதவர்கள்! இவர்களின் போலியான கருத்தைப் படித்தால் சிரிப்புத் தான் வருகிறது. அடுத்தமுறை இன்னும் கொஞ்சம் இஸ்லாத்தைப் பற்றி நன்கு படித்து விட்டுப் போலிப் பின்னூட்டம் எழுத முயற்சி செய்யட்டும். <BR/><BR/>நன்றி!!சவூதி தமிழன்https://www.blogger.com/profile/09915943306585466754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1162785983604273702006-11-05T20:06:00.000-08:002006-11-05T20:06:00.000-08:00தெளிவான விளக்கங்களுக்கு நன்றி அபூமுஹை அவர்களே!தெளிவான விளக்கங்களுக்கு நன்றி அபூமுஹை அவர்களே!இப்னு பஷீர்https://www.blogger.com/profile/17983090329798447581noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1162761821369849592006-11-05T13:23:00.000-08:002006-11-05T13:23:00.000-08:00பிளாக்கரின் தொந்தரவினாலும், கணினியின் பாப்பப் குற...பிளாக்கரின் தொந்தரவினாலும், கணினியின் பாப்பப் குறுக்கீட்டாலும் மீண்டும், மீண்டும் பதிவு செய்ய வேண்டியதாகி விட்டது. பொறுத்துக் கொள்ளவும் நன்றி!<BR/><BR/>அன்புடன்,<BR/>அபூ முஹைஅபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.com