tag:blogger.com,1999:blog-9457100.post115765707143314066..comments2023-10-07T02:18:26.492-07:00Comments on விமர்சனம் - விளக்கம்: மதமாற்றம் ஏன்? -4அபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-9457100.post-1158588757336022492006-09-18T07:12:00.000-07:002006-09-18T07:12:00.000-07:00அன்பின் பகுத்தறிவாளன் அவர்களே!உங்கள் பின்னூட்டத்தி...அன்பின் பகுத்தறிவாளன் அவர்களே!<BR/><BR/>உங்கள் பின்னூட்டத்தில் சில கருத்துக்களை மட்டுறுத்தி அனுமதித்துள்ளேன், பொறுத்துக் கொள்ளவும் நன்றி!<BR/><BR/>அன்புடன்,<BR/>அபூ முஹைஅபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1158587147663881382006-09-18T06:45:00.000-07:002006-09-18T06:45:00.000-07:00//கோபத்தில் அங்கு சிலர் குமுறிக்கொண்டிருப்பது பார்...//கோபத்தில் அங்கு சிலர் குமுறிக்கொண்டிருப்பது பார்த்தேன்.களம் பிடிக்கவில்லையாதலால் அதைப் பற்றி ஏதும் கூற விளையவில்லை.//<BR/><BR/>அடா அடா அடா!<BR/><BR/>நழுவல்னா இதுல்லா நழுவல். இப்படியொரு சப்பக்கட்ட என் வாழ்நாளில பாத்ததில்லப்பா.<BR/><BR/>கோபத்துல குமுறுறாங்களாம். என்ன எங்குடும்பச்சொத்த தருமி அய்யா கொள்ள அடுச்சுப்புட்டாரா? இல்லேன்னா எங்கிட்டயிருந்து ஒரு 50 லட்சத்த கடம் வாங்கிட்டு வாங்கவே இல்லயின்னு சத்தியம் பண்ணுனாரா?<BR/><BR/>அவரு மதம் மாறுனதுக்கு அவரு சொன்ன காரணம் சரியில்லன்னு சுட்டிக்காட்டுனா கோவப்படுறாங்களாம்.<BR/><BR/>எனக்கென்னமோ ஆசிரியர் தருமி இந்த பதில சொல்லியிருக்க மாட்டாருன்னு தோணுது. நீங்க ஒரு மொறக்கூட நல்லா பாத்துக்கிடுங்க.<BR/><BR/>இல்ல அவரு தான் இப்படி சொல்லியிருக்காருன்னா என்னத்த சொல்ல. அவரோட சாமர்த்தியமே சாமர்த்தியம் தான் போங்க.<BR/><BR/>அவரு மதம் மாறுனதுக்கு சொன்ன காரணம் தப்பு. அதப்பத்தி விவாதிக்க தயாரான்னு(அவருக்கு தெரியாத குரானைப்பத்தி கூட இல்ல. அவரு நல்லா கரச்சு குடிச்ச அவரோட முன்னாள் மதப்புத்தகமான பைபிளப்பத்தி தான்) கேட்டேன். <BR/><BR/>இது அவருக்கு நா கோபப்படூதா தெரியுதாக்கும். செலப்போ இறை நேசனப்பத்தி சொன்னாரா இருக்கும்.<BR/><BR/>அவரு விசயங்கள அறிந்து கொள்ளத்தான் தேடுகிறாருன்னா உண்ம எங்கிருந்தாலும் ஏத்துக்கிடக் கூடிய நல்ல ஆசிரியருடைய மன முதிர்ச்சி அவருக்கு இருக்குதுன்னா நிச்சயமா என் சவால அவரு ஏத்துக்கிடுவாரு.<BR/><BR/>பாப்போம். என்ன பதிலு கொடுக்காருன்னு.<BR/><BR/>பகுத்தறிவாளன்.பகுத்தறிவாளன்https://www.blogger.com/profile/12361567845010138872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1158352083306990212006-09-15T13:28:00.000-07:002006-09-15T13:28:00.000-07:00//Dharumi said... raaja,உங்கள் பின்னூட்டத்தைப் பார...//Dharumi said... <BR/>raaja,<BR/>உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்த பிறகே அபுமுஹை ஒரு பதில் பதிவளித்திருப்பது தெரிந்து அங்கே போனேன். மற்றபடி எனக்கு என்ன ஜோசியமா தெரியும்! குறிப்பிட்டமைக்கு நன்றி.<BR/><BR/>கோபத்தில் அங்கு சிலர் குமுறிக்கொண்டிருப்பது பார்த்தேன்.களம் பிடிக்கவில்லையாதலால் அதைப் பற்றி ஏதும் கூற விளையவில்லை.<BR/>9/15/2006 10:43:05 PM //<BR/><BR/>இது தருமி என்பவர் அவருடைய பழைய பதிவை புதுப்பித்து, செப்டம்பர் 7,2006ன் பதிவில் பின்னூட்டிக் கொண்டது. இதில் என்ன விசேஷமென்றால்...<BR/><BR/>//கோபத்தில் அங்கு சிலர் குமுறிக்கொண்டிருப்பது பார்த்தேன்.களம் பிடிக்கவில்லையாதலால் அதைப் பற்றி ஏதும் கூற விளையவில்லை.//<BR/><BR/>தருமியின் நேர்மை எப்படியிருக்கிறது என்று பாருங்கள். தருமியின் ''67.நான் ஏன் மதம் மாறினேன்...?..6 என்ற பதிவின் பின்னூட்டத்தில் ஒரு கூட்டமே கோபத்தில் கும்மியடித்துக் கொண்டிருந்தது. அது மட்டமல்ல மிகவும் கீழ்த்தரமானப் மறுமொழியையும் அனுமதித்து ரசித்து, மகிழ்ந்து கொண்ட தருமி, இன்று என்னுடைய பதிவில் இரண்டு மறுமொழிகளை (மட்டுமே) நான் அனுமதித்ததை படித்து விட்டு ''கோபத்தில் குமுறுவதால் களம் பிடிக்கவில்லை'' என்கிறார். அடடா.. என்னே நேர்மை!?<BR/>ஒரு மனிதர் தனக்குத் தானேவா முரண்படுவார்...?<BR/><BR/>இறைநேசன், மற்றும் பகுத்தறிவாளன் உங்கள் வருகைக்கு நன்றி! உங்கள் இருவரின் பின்னூட்டமும் பதிவுக்கு சம்பந்தமில்லாமல் இருக்கிறதே என்று எண்ணி, அனுமதிக்கத் தயங்கினேன். ஆனாலும் தருமியின் தலைகீழ் திசை மாறலுக்கு இது தேவலாம் என்று அனுமதித்தேன். இது அவரை அடையாளம் காண ஒரு வாய்ப்பாக இருந்தது, மீண்டும் நன்றி!<BR/><BR/>அன்புடன்,<BR/>அபூ முஹைஅபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1158078183781237332006-09-12T09:23:00.000-07:002006-09-12T09:23:00.000-07:00அன்பு அபூமுகைதருமியின் கேள்விகளுக்கு நீங்க மெனக்கெ...அன்பு அபூமுகை<BR/><BR/>தருமியின் கேள்விகளுக்கு நீங்க மெனக்கெட்டு கொடுத்திருக்கும் பதில பாக்கும்போ உங்க மேல மதிப்பு கூடுது.<BR/><BR/>புரிந்து கொள்ள கேள்வி கேக்கக்கூடியவருக்கு பதிலளிப்பதில தப்பொண்ணுமில்ல. ஆன இவரு புரிந்து கொள்ளவோ வெசயங்கள அறியவோ கேள்விகள கேப்பது போல எனக்கு தெரியல.<BR/><BR/>கேள்வி மட்டும் கேப்பேன். பதில தந்தாலோ எதிர் கேள்வி கேட்டாலோ அத நா கண்டுக்கவே மாட்டேன்னு இருக்கிற ஆளுக்கு பதிலு கொடுப்பதில அர்த்தம் இல்ல.<BR/><BR/>இவரு இப்படி ஒவ்வொரு மதத்தக் குறித்தும் கேள்விகள் கேக்க அடிப்பட காரணம் என்ன?<BR/><BR/>அத அவரு "நான் ஏன் மதம் மாறினேன்னு" தொடரு பதிவு போட்டு வெளக்கீட்டாரு.<BR/><BR/>அதுல அவரு இருந்த கிறிஸ்தவ மதத்த விட்டு மாறுதுக்கு சொன்ன காரணத்துல முக்கிய காரணம் "யேசு சிலுவைல மரணிச்சது".<BR/><BR/>பைபிள்ல "இயேசு சிலுவைல கொல்லப்பட்டதா வருவது முரணா இருக்குன்னும் ஒரு கடவுளுக்கே தன்னை காப்பாத்த முடியாதது முரணா அறிவு ஏற்றுக்கொள்ள மறுப்பதாட்டும்" தான் மதம் மாறுனதுக்கு அவரு அடுக்குன காரணங்கள்ல முக்கிய காரணமா குறிப்பிட்டாரு.<BR/><BR/>ஆனா பைபிளுல "சிலுவைல அறையப்பட்ட யேசு கர்த்தரால காப்பாத்தப்பட்டதா" வருதேன்னு நா அவருட்ட கேள்வி கேட்டு அத வெளக்க அவரு பதிவுல போட்ட பின்னூட்டத்த இது வரக்கும் அவரு வெளிவிடவே இல்ல. அது மட்டுமல்ல பல பேருடய பதிவுகள்ல இதக்குறிச்சு நா கேள்வி கேட்டும் நானே "நான் ஏன் நிறம் மாறினேன்னு" பதிவு போட்டும் இதுவர அதுக்கு அவருகிட்டேருந்து ஒரு அனக்குமும் இல்ல.<BR/><BR/>அவருடைய மத வேதபுத்தகத்த குறிச்சே முழுமையான அறிவில்லாம இல்லேன்னா முழுசா படிக்காம, இல்லாத ஒரு காரணத்த சொல்லி மதம் மாறுனவருக்கு மத்த மதங்களப்பத்தி எவ்வளவுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு? அப்பிடீன்னு உள்ளது கேள்விக்குறியே!<BR/><BR/>இதுக்கு "இஸ்லாமிய மதத்துல மொதப்பெண்ணுக்கு பேரு இல்லன்னு" அவரு கண்டுபிடிச்ச அதிமுக்கிய கண்டுபிடிப்பு மற்றொரு சாட்சி.<BR/><BR/>அடிப்படைல ஒரே தந்தைலருந்து வந்ததா கூறிக்கொள்ளும் இஸ்லாமிய கிறித்தவ மத அடிப்படைகளக் கூட தெரிஞ்சிக்கிடாத இவரு உண்மைல கிறிஸ்த்தவரா இருந்தவரு தானான்னே சந்தேகமா இருக்கு.<BR/><BR/>மொத்தமா அரக்குற கேள்விஞானத்த வச்சிக்கிட்டு தீர்மானம் எடுத்து அது ஏதோ அவரு 45 55 வருசமா ஆராய்ச்சி செஞ்சு அனுபவத்துல எடுத்த முடிவு போல பீத்திக்கிட்டு பதிவுகள போடூத பாக்கும் போது வெறும் வெளம்பரத்துக்கு இல்லேன்னா யாருக்காகவோ எதுக்காகவோ உலக இரு பெரிய மதங்கள் மேல இல்லாத குறைகள வீசிக்கிட்டு போவது போல தெரியுது.<BR/><BR/>அதுனால மொதல்ல அவரு மத்தவரு கேக்கக்கூடிய கேள்விக்கு பதிலு சொல்லட்டும். <BR/><BR/>பைபிள்ல "யேசுவ கர்த்தர் காப்பாத்துனதா வருதே" இதுக்கு தருமியோட பதுலு என்ன?<BR/><BR/>இதக்குறிச்சு என்னோட விவாதிக்க அவரு தயாரா?<BR/><BR/>பகுத்தறிவாளன்.பகுத்தறிவாளன்https://www.blogger.com/profile/12361567845010138872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1157984872783310932006-09-11T07:27:00.000-07:002006-09-11T07:27:00.000-07:00இஸ்லாத்தைக் குறித்து கேள்வி/விமர்சனம் வைப்போர் மூன...இஸ்லாத்தைக் குறித்து கேள்வி/விமர்சனம் வைப்போர் மூன்று வகை:<BR/><BR/>இஸ்லாத்தின் அதிவேக பரவலைக் கண்டு,<BR/><BR/>1. ஆச்சரியத்துடன் இஸ்லாத்தைக் குறித்து தான் அறிந்தவைகள் சரிதானா என தெரிந்து கொள்வதற்காக கேட்பவர்கள்.<BR/><BR/>2. காழ்ப்புணர்ச்சியுடன் அதனை மக்கள் முன் மோசமானதாக சித்தரிக்க இஸ்லாத்தைக் குறித்து தெளிவாக அறிந்திருந்தாலும் உண்மைக்குப் புறம்பாக விஷயங்களைத் திரித்து விமர்சனம் புரிவோர்.<BR/><BR/>3. அதே காழ்ப்புணர்ச்சியுடன் இஸ்லாத்தைக் குறித்து ஒரு அடிப்படையும் தெரியாவிட்டாலும் சில இடங்களில் மேலோட்டமாக மேய்ந்து கொண்டு முந்திரிக்கொட்டை போன்று அவசரப்பட்டு தப்பும் தவறுமாக கேள்விகளை தொடுப்பவர்கள்.<BR/><BR/>இவற்றில் முதல் வகையினருக்கு விளக்கம் அளிப்பதில் நேரடியாகவே மிகுந்த பலன் உண்டு. <BR/><BR/>இந்த இரண்டாவது மூன்றாவது வகையினரைக் குறித்து என்ன கூற?<BR/><BR/>வாயில் வார்த்தைகளே வரவில்லை. இவர்களால் ஒரு பயன் மட்டும் உண்டு. இவர்களின் மூலமாக ஏற்கெனவே இஸ்லாமியராக உள்ள பலர் இஸ்லாத்தில் இருக்கும் நம்பிக்கையின் காரணமாக அவர்களுக்கு பதிலளிப்பதற்காகவே மேலும் மேலும் ஆழமாக இஸ்லாத்தை படிக்க முயலுகின்றனர். <BR/><BR/>இதன் மூலம் கொடுக்கும் பதிலால் இந்த காழ்ப்புணர்வு கொண்டவர்கள் சிந்தித்து புரிந்து கொள்கிறார்களோ இல்லையோ நடுநிலையோடு சிந்திக்கும் பலர் இஸ்லாத்தைக் குறித்து மேலும் அதிகமாக அறிந்து கொள்கின்றனர்.<BR/><BR/>இதற்கு இப்பதிவே எடுத்துக்காட்டு. <BR/><BR/>மாய்ந்து மாய்ந்து குற்றச்சாட்டுகளை அடுக்கியவர் ஒருவர். அதற்கு அதைவிட கூடுதலாக மாய்ந்து மாய்ந்து இங்கு விளக்கம் எழுதினால் அதனை படித்து பதில் அளித்து மேலும் புரிய விளக்கம் கேட்டவர் இன்னொருவர்.<BR/><BR/>கேள்விகளை எண்ணிட்டு அடுக்கியவரை மட்டும் காணோம்.<BR/><BR/>என்ன சொல்ல.<BR/><BR/>இப்பொழுதெல்லாம் இணையத்தில் இஸ்லாத்தின் மீது அவசியமில்லாமல் வார்த்தைகளை தவறாக புரிந்து கொண்டோ புரியாமலோ சேறு வாரி அடிப்பவர்கள் ஏராளம் மலிந்து விட்டனர்.<BR/><BR/>அவை அனைத்திற்கும் முறையாக பதிலளிக்கும் பொழுது கேள்வி கேட்டவர்களை அங்கு காணமுடிவதில்லை. அப்படியே வந்தாலும் கொடுக்கப்பட்ட விளக்கத்தைக் குறித்து எந்த பதிலும் தருவதில்லை.<BR/><BR/>எப்படியோ இவர்களால் என்னைப் போன்ற இஸ்லாமை முழுமையாக படிக்காத பலருக்கு இஸ்லாத்தை முழுமையாக புரிய வழி பிறக்கிறது. அந்த வகையில் இவர்களுக்கு என்னைப்போன்றவர்கள் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.<BR/><BR/>சகோதரர் அபூ முஹை அவர்களுக்கு நன்றிகள் பல.<BR/><BR/>இறைவன் உங்களுக்கு மேலும் மேலும் ஞானத்தை வழங்குவானாக.<BR/><BR/>அன்புடன்<BR/>இறை நேசன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1157781462946031222006-09-08T22:57:00.000-07:002006-09-08T22:57:00.000-07:00அட்றா சக்கை, தமிழ் செல்வன் உங்கள் வருகைக்கும் கருத...அட்றா சக்கை, தமிழ் செல்வன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!<BR/><BR/>//‘அவ்வா’ (AWWA) என்று பெயர் குரானில் சொல்லியுள்ளதாக விளக்கியுள்ளார்கள். விளக்கத்திற்கு நன்றி. )// >>இது தருமியின் கருத்து.<BR/><BR/>உலகளாவிய மதத்தை விமர்சிக்கும் தருமியின் ''அறிவு''!? எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு மேற்கண்ட, தருமியின் ஓப்புதல் சான்றாக இருக்கிறது.<BR/><BR/>பாவம் இவர் எதுவும் அறியாதவர். ஏதோ விமர்சிக்க வேண்டுமென்பதற்காக இஸ்லாத்தைப் பற்றி எதுவும் பரிசீலிக்காமலேயே கேள்விப்பட்டதை வைத்து விமர்சிக்கிறார் அவ்வளவுதான்.<BR/><BR/>அன்புடன்,<BR/>அபூ முஹைஅபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1157748286684357212006-09-08T13:44:00.000-07:002006-09-08T13:44:00.000-07:00சகோ அபூ முஹை
அருமையான விளக்கங்கள். உங்களுக்கு இறை...சகோ அபூ முஹை<br /><br />அருமையான விளக்கங்கள். உங்களுக்கு இறைவன் நற்கூலி தருவானாக.'இவர்களுக்கு' ஆயிரம் முறை விளக்கம் சொன்னாலும் எல்லாவற்றையும் திரும்பத் திரும்ப தெரியாதது போல இவர் மட்டுமல்ல இவரைப் போன்ற அனைவருமே கேட்பார்கள்.சவூதி தமிழன்https://www.blogger.com/profile/09915943306585466754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1157738839988181372006-09-08T11:07:00.000-07:002006-09-08T11:07:00.000-07:00திரு அபூமுஹைநீங்களும் திரு நல்லடியார் அவர்களும் அழ...திரு அபூமுஹை<BR/><BR/>நீங்களும் திரு நல்லடியார் அவர்களும் அழகிய விளக்கங்கள் அளித்திருந்தாலும் அதனை விதண்டாவாதமாக்கி மேற்கொண்டு செல்லும் அவருடைய நோக்கத்தைத் தான் ஐயுற வேண்டியுள்ளது. <BR/><BR/>சிறில் கேட்கும் கேள்வியோ ரொம்ப அப்பாவித்தனமாக இருக்கிறது. <BR/><BR/>ஐயா சிறில், இதற்கு முன் திரு நல்லடியார், திரு அபூ முஹை இவர்களது விளக்கங்கங்களைப் படித்து உள்ளீர்களா? இல்லை என்றால் சொல்லுங்கள் தருமி போன்றவர்கள் (அவர் இஸ்லாத்தைக் குறித்துக் கேள்வி எழுப்பும் போது மட்டும் தட்டிக் கொடுத்தவர்கள் அவர்கள் தருமியின் இந்து மதம் குறித்த கேள்விக்குத் தலை மறைவாகிவிட்டனர்) கேட்ட கேள்விகளுக்கெல்லாம் கொடுத்த பதில்களின் சுட்டிகளைத் தேடிப்பார்த்து தருகிறேன்.அட்றா சக்கைhttps://www.blogger.com/profile/05782599947083966472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1157697859537755562006-09-07T23:44:00.000-07:002006-09-07T23:44:00.000-07:00சிறில் அலெக்ஸ், உங்கள் வருகைக்கு நன்றி!//மிகவும் ம...சிறில் அலெக்ஸ், உங்கள் வருகைக்கு நன்றி!<BR/><BR/>//மிகவும் மேலோட்டமான பதிலாகவே தெரிகிறது.//<BR/><BR/>உங்களுக்கு இப்படித் தெரிவதில் ஆச்சரியம் இல்லை! <BR/><BR/>ஏன்னா? தருமியின் கேள்வியிலிருந்து நீங்கள் குறிப்பிட்டுள்ள நான்கு விஷயங்களையும் நான் ஊகித்து விளக்கம் சொல்லியிருக்க வேண்டும் என்கிறீர்களே அதுதான் அதிர்ச்சியான விஷயம்.<BR/><BR/>தருமி கேட்ட கேள்வியின் மொத்த சாரத்தையும், முக்கியமாக கடைசி பாராவை - மேலோட்டமாக அல்ல ஆழமாகக் - கவனியுங்கள். அதற்கான விளக்கங்களையே நான் எழுதியுள்ளேன். <BR/><BR/>அதுவும் தருமி குறிப்பிட்ட திருக்குர்ஆன் வசனங்களையும், தடித்த எழுத்துக்களையும் கருத்தில் கொண்டு விளக்கம் சொல்லப்பட்டது. இதிலே முழு இஸ்லாத்தையும் சொல்ல முடியாது.<BR/><BR/>நீங்கள் கேட்ட நான்கு கேள்விக்கும் தருமியின் கேள்விக்கும் தொடர்பு இல்லையென்றாலும் அந்த நான்கு கேள்விக்கும் விளக்கம் சொல்கிறேன்.<BR/>********************<BR/><BR/> 1. சின்ன வயசுல தெரியாம திருடிட்டீங்க அதுக்காக கடுமையா தண்டிக்கமுடியுமா?<BR/><BR/>விளக்கம்: பசியின் தேவைக்காக சில கவள உணவுகளை பருவமடைந்தவர்களே திருடித் தன்றாலும் அதுற்கு தண்டனையில்லை. எல்லாமிருந்தும் திருடுகிறானே அதுதான் தண்டனைக்குரியது. <BR/><BR/>சின்ன வயசு என்பது 10 வயதுக்குள் என்று கருத்து கொள்ள இஸ்லாத்தில் ஆதாரமிருக்கிறது. அதற்கு கீழேவுள்ள வயதுடையவர்கள் சிறுவர்கள் என்பதால் தண்டிக்கப்பட மாட்டார்கள்.<BR/><BR/>*************<BR/><BR/>2. தவறிழைப்பது மனிதப் பண்பு மன்னிப்பது இறைப் பண்பில்லையா?<BR/><BR/>விளக்கம்: இந்தக் கேள்விக்கு நடைமுறையாக ஒரு உதாரணம் சொல்கிறேன் ஒரு பேச்சுக்குத்தான்...<BR/><BR/>நான் உங்களை ஏசி விட்டேன் அல்லது அடித்து விட்டேன் என்று வைத்துக் கொள்வோம், இதை நீங்கள்தான் மன்னிக்க வேண்டும். நான் உங்களை துன்புறுத்தியதை தருமி மன்னிக்க வேண்டும் என்று சொல்வது எப்படி நியாயமில்லையோ அதுபோல்தான் தவறு செய்தவனை இறைவன் மன்னிக்க வேண்டுமென்று சொல்வதும்.<BR/><BR/>இறைவன், அவனுக்கு தவறு இழைத்தால் மன்னிப்பான். மனிதனுக்கு மனிதன் செய்யும் தவறுகளை மனிதர்களிடமே தீர்த்துக் கொள்ள வேண்டும். மன்னிப்பதே மேலானது என்றுதான் இறைவன் கூறுகிறான். ஆனாலும் மன்னிப்பதையும், தண்டிப்பதையும் பாதிக்கப்பட்ட மனிதனின் தனி உரிமையில் விட்டு விட்டான் இறைவன்.<BR/><BR/>*********************<BR/><BR/>3. தவறு செய்த ஒருவர் திருந்த வாய்ப்பளிப்பது தவறா? இதற்கு ஏதாவது வழி உள்ளதா?<BR/><BR/>விளக்கம்: என்ன ஜோஸ்யமா? தவறிழைத்தவன் தொடர்ந்து தவறிழைத்துக் கொண்டிருக்கிறான். தண்டனை போதாமல். இருந்தாலும் அந்த வாய்ப்பை பாதிக்கப்பட்டவன் தான் வழங்க வேண்டும்.<BR/><BR/>*********************<BR/><BR/>4. இத்தனை தண்டனைகள் இருந்தும் இஸ்லாமிய நாடுகளில் குற்றம் குறைந்துள்ளதா? <BR/><BR/>விளக்கம்: இஸ்லாம் வழங்கும் குற்றவியல் தண்டனை சரியா? தவறா? என்ற கருத்தோட்டத்தில் அதைப்பற்றி மட்டுமே பேச வேண்டும். <BR/><BR/>இந்த சட்டங்களால் இஸ்லாமிய நாடுகளில் குற்றம் குறைந்துள்ளதா? என்றக் கணக்கெடுப்பு எனக்கு அவசியமில்லை. நன்றி! <BR/><BR/>அன்புடன்,<BR/>அபூ முஹைஅபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1157661878755126552006-09-07T13:44:00.000-07:002006-09-07T13:44:00.000-07:00மிகவும் மேலோட்டமான பதிலாகவே தெரிகிறது. சில கிளைக் ...மிகவும் மேலோட்டமான பதிலாகவே தெரிகிறது. சில கிளைக் கேள்விகள் (தருமி எந்த நோக்கத்தில் கேட்கிராரோ அதே நோக்கத்தில்)<BR/><BR/>1. சின்ன வயசுல தெரியாம திருடிட்டீங்க அதுக்காக கடுமையா தண்டிக்கமுடியுமா?<BR/><BR/>2. தவறிழைப்பது மனிதப் பண்பு மன்னிப்பது இறைப் பண்பில்லையா? <BR/><BR/>3. தவறு செய்த ஒருவர் திருந்த வாய்ப்பளிப்பது தவறா? இதற்கு ஏதாவது வழி உள்ளதா?<BR/><BR/>4. இத்தனை தண்டனைகள் இருந்தும் இஸ்லாமிய நாடுகளில் குற்றம் குறைந்துள்ளதா?சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.com