tag:blogger.com,1999:blog-9457100.post115298551202605785..comments2023-10-07T02:18:26.492-07:00Comments on விமர்சனம் - விளக்கம்: பக்காப் படிக்கு முக்காப்படி அளக்கிறார் நேசகுமார்.அபூ முஹைhttp://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-9457100.post-1153769646295644782006-07-24T12:34:00.000-07:002006-07-24T12:34:00.000-07:00புதுமை விரும்பி, உங்களின் - //இன்றைய சூழ் நிலையில்...புதுமை விரும்பி, உங்களின் - //இன்றைய சூழ் நிலையில், "மதங்கள் மனிதனுக்காகவா? இல்லை மதங்களுக்காக மனிதர்களா?"// - கடைசி வினாக்களுக்கு, சிலக் கருத்துக்களை <A HREF="http://abumuhai.blogspot.com/2006/07/blog-post_24.html" REL="nofollow">தனிப்பதிவு </A>இட்டுள்ளேன்.அபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1153005069387814852006-07-15T16:11:00.000-07:002006-07-15T16:11:00.000-07:00அபூ முஹை, சமீபத்தில், Dr. Isras Ahmad என்பவரின் "இ...அபூ முஹை,<BR/><BR/> சமீபத்தில், Dr. Isras Ahmad என்பவரின் "இஸ்லாமிய நாட்டில், முஸ்லிம் அல்லாதாரின் நிலை" பற்றி கருத்து கேட்க நேர்ந்தது. <BR/>இவ்வளவு வெளிப்படையாக, இச்லாம் மதத்தில் இல்லாதார், ஒரு இரண்டாவது குடிமகன் என்று சொல்லப்பட்டிருப்பது ஒரு நகைப்பையே எனக்கு தருகிறது. <BR/>ஒரு கல்வியறிவு பெற்ற ஒருவர், இது மாதிரியான கற்காலத்து கொள்கைகளை தவறு என்று உணராமால், பொதுவில் பேசியிருப்பது, எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. அவரின் பேட்டி அடங்கிய, ஒலி-ஒளி நாடா கீழேயுள்ள பதிவில் இருக்கிறது. மற்றபடி நான் பொதுவாக எந்த மதத்தின் மீதும் நம்பிக்கையில்லாதவன். <BR/>http://nesakumar.blogspot.com/2006/07/blog-post.html<BR/>இது பற்றிய உங்களின் விளக்கம், இன்றைய சூழ் நிலையில், "மதங்கள் மனிதனுக்காகவா? இல்லை மதங்களுக்காக மனிதர்களா?" என்பதைப் புரிந்துகொள்ள உதவியாய் இருக்கும்.புதுமை விரும்பிhttps://www.blogger.com/profile/05920274034937694267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1153000635057359322006-07-15T14:57:00.000-07:002006-07-15T14:57:00.000-07:00அன்பின் ஆரோக்கியம் அவர்களே, முஸ்லிம்கள் பின்பற்று...அன்பின் ஆரோக்கியம் அவர்களே, <BR/><BR/>முஸ்லிம்கள் பின்பற்றும் தலைவரை நீங்கள் தரக்குறைவாகப் பேசி வருவதால் உங்கள் பின்னூட்டங்களை நான் அனுமதிக்க மாட்டேன். எனினும் நானும் மனிதன் என்ற வகையில் தவறுகள் ஏற்படலாம். தக்க ஆதாரத்துடன் நீங்கள் சுட்டிக் காட்டினால் நன்றியுடன் ஏற்றுக் கொள்வேன்.<BR/><BR/>நீங்கள் எழுதிய 16:126வது இப்படி கூறுகிறது.<BR/><BR/>''நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் நீங்கள் துன்புறுத்தப்பட்ட அளவுக்கு தண்டியுங்கள்! நீங்கள் பொறுமையைக் கடைபிடித்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே சிறந்தது'' (திருக்குர்ஆன், 16:126)<BR/><BR/>நீங்கள் குறிப்பிட்டது போல உஹதுப் போரில், ஹம்ஸா (ரலி) அவர்கள் கொல்லப்பட்டது தொடர்பாகவே இவ்வசனம் இறங்கியது. ''நீங்கள் துன்புறுத்தப்பட்ட அளவுக்கு'' என்பது உயிரோடு உள்ளவர்களைத்தான் துன்புறுத்த முடியும் சடலத்தை எவராலும் துன்புறுத்த முடியாது. <BR/><BR/>ஒரு குற்றவாளி எந்த அளவுக்கு கொடியவனாக இருக்கிறானோ, அதே அளவு கொடிய தண்டனை விதிப்பதென்றால், குற்றவாளியை உயிருடன் வெடித்து சிதறவைக்கலாம், சடலத்தை சிதைப்பது சரியில்லை. <BR/><BR/>வேறு சான்றுகள் இருந்தால் சொல்லுங்கள் ஏற்றுக் கொள்கிறேன். பாகிஸ்தான் செய்வதெல்லாம் இஸ்லாம் ஆகாது. நன்றி!<BR/><BR/>அன்புடன்,<BR/>அபூ முஹைஅபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1152996086578431072006-07-15T13:41:00.000-07:002006-07-15T13:41:00.000-07:00parama pitha உங்கள் வருகைக்கு நன்றி.//என்ன சார் இத...parama pitha உங்கள் வருகைக்கு நன்றி.<BR/><BR/>//என்ன சார் இது<BR/>விட்டால், ராணுவ மரியாதையுடன் புதைக்க வேண்டும் என்பீர்கள் போல//<BR/><BR/>தேசத் துரோகிகள் சடலத்துக்கெல்லாம் ராணுவ மரியாதை ஒரு கேடா? ஒரு பிணத்துக்கு எதுவோ அதைத்தான் சொல்லியுள்ளேன்.அபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9457100.post-1152990328734183282006-07-15T12:05:00.000-07:002006-07-15T12:05:00.000-07:00பக்காப்படிக்கு முக்காப்படி போக மீதி கால்படி:-இரக்க...பக்காப்படிக்கு முக்காப்படி போக மீதி <A HREF="http://abumuhai.blogspot.com/2006/07/blog-post_12.html#c115282044937329607" REL="nofollow">கால்படி:</A><BR/><BR/>-இரக்கமற்றவனுக்குத் தண்டனையாக, ஆன்மாவை அவனிடமிருந்து பிரித்த பின், சடலத்தை இழிவுபடுத்துவது தேவைதானா? - தண்டனை வழங்கப்பட்ட பின், சடலம் எங்காவது குற்றவாளியாகுமா? - மனித நேயமற்றவனின் சடலத்தின் மீது நாம் கருணை காட்டினால் என்ன?<BR/><BR/>குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து முடிந்த பின், மதபாகுபாடின்றி எந்த மனித சடலத்தையும் இழிவுபடுத்த வேண்டுமென்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நன்றி!╬அதி. அழகு╬https://www.blogger.com/profile/01614592771342079362noreply@blogger.com